09-27-2005, 09:35 PM
ஆரளிப்பு அழுகிறது
புக்களிலே நானுமொரு
புவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
புவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
புமாலை யாகலையே!
புக்களிலே நானுமொரு
புவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
புவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
புமாலை யாகலையே!

