11-12-2003, 12:20 PM
காலம் கடந்தாவது இவர்கள் ஆச்சியின் வெள்ளைப் புறா வேடங்ளைப் புரிந்து கொள்கின்றார்கள்.அதற்காவது அவருக்கு நன்றி சொல்வோம். அவர்கள் நாட்டு அம்மணியும் புரிந்து கொண்டால்; மிகவும் சந்தோஷப்படுவோம். உதவிகளுக்காக அல்ல உபத்திரவம் கொடுக்கமல் இருப்பதற்கு.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

