09-27-2005, 07:29 PM
எல்லோரும் எமக்குத்தெரிந்த உறவுகளுக்கு துன்பம் தோல்வி ஏற்படும் வேளைகளில், அவர்கள் மனதிற்கு அமைதி ஏற்படக்கூடிய அளவுக்கு ஆறுதல்கூறுவதன்மூலம் ஓரளவு குறைக்கலாம்.
''துன்பம்நேர்கயில் யாழெடுத்து நீ இன்பம்சேர்க்க மாட்டாயா...'''
''துன்பம்நேர்கயில் யாழெடுத்து நீ இன்பம்சேர்க்க மாட்டாயா...'''
!:lol::lol::lol:

