Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளுடன் சந்திரிகாவே பேச்சு நடத்தட்டும்: ரணில்
#2
ராணுவத் துறை தற்போது சந்திரிகாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் , அவரே பேச்சுவார்த்தையை நடத்தட்டும் என்றும் ரணில் தெரிவித்திருக்கிறார். இது பற்றி பிரதமர் வாஜ்பாயிடமும் ரணில் பேசியிருக்கிறார். இந்நிலையில் நார்வே தூதுக் குழு இன்று இலங்கை வருகிறது.

<img src='http://www.vikatan.com/av/2003/nov/16112003/p111.jpg' border='0' alt='user posted image'>
''எதிரிநாட்டு ஒற்றர்படையைச் சேர்ந்தவன்
நமது எல்லைக்குள் ஊடுருவி உள்ளான். அவனை என்ன செய்ய..?''

''நம்ம வில் வீரர்கள் படையை அனுப்பி என்கௌண்ட்டர்ல போட்டுத் தள்ளிடு!''

Thanks: Vikadan
Reply


Messages In This Thread
Re: புலிகளுடன் சந்திரிக - by AJeevan - 11-12-2003, 07:39 AM
[No subject] - by தணிக்கை - 11-12-2003, 05:30 PM
[No subject] - by AJeevan - 11-13-2003, 11:18 AM
[No subject] - by AJeevan - 11-14-2003, 10:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)