09-26-2005, 08:16 PM
காவலாளி தூங்கும் போது வியாபாரி பாதிதூரம் வந்துவிடுவார்.
காவலாளி தூங்கிகொண்டிருந்ததால் வியாபாரி எந்தப்பக்கம்
இருந்து வந்தார் என்று தெரிந்திருக்காது..
எனவே காவலாளி முழித்ததும் வியாபாரியை விரட்டியிருப்பான்..
இதுதான் சந்தர்ப்பம் என்று வியாபரி தான் போகவேண்டிய
பக்கத்திற்கே ஓடிப்போயிருப்பார்.
சரியா?
காவலாளி தூங்கிகொண்டிருந்ததால் வியாபாரி எந்தப்பக்கம்
இருந்து வந்தார் என்று தெரிந்திருக்காது..
எனவே காவலாளி முழித்ததும் வியாபாரியை விரட்டியிருப்பான்..
இதுதான் சந்தர்ப்பம் என்று வியாபரி தான் போகவேண்டிய
பக்கத்திற்கே ஓடிப்போயிருப்பார்.
சரியா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

