09-26-2005, 07:09 PM
Quote:எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்...........
அலைபாயுதே பட பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி, இந்த பாடலை பொறுத்தவரை தனியே பாடலை கேட்பதை விட வீடியோவுடன் இணைந்து பார்த்து கொண்டே கேட்கும் போது மிக சிறப்பாக இருக்கும்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

