09-26-2005, 03:49 PM
மேத்த ஒரு நல்;ல கவிஞர் ப்ரியசகி!
அவர் பல கவிதைகளை எழுதியவர்
கனவுக் குதிரைகள், என் பிள்ளைத் தமிழ் கம்பன், கவியரங்கில் என்னுடைய போதிமரங்கள், நந்தவன நாட்கள், கண்ணீர்ப்புக்கள் காத்திருந்த காற்று, மனசிற்கு அவர்களின் வருகிறார்கள், முகத்து முகம் நடந்த நாடகங்கள், திருவிழாவில் ஒரு தெருப் பாடகன், ஒருவானம் இரு சிறகு, இதயத்தில் நாற்காலி ஊர்வலம்
கவிதைச் சிறுகதை- வெளிச்சம் வெளியே இல்லை
சிறுகதை
-கிழித்த கோடு
புதினம்-சோழ நிலா
(ரூ 20000 ஆனந்த விகடன் பொன் விழாப் பரிசு பெற்ற சரித்திர நாவல்)
-மகுடநிலா
-நதிகள் நனைவதில்லை
கட்டுரை
-அவளுக்கு ஒரு கடிதம்
-நானும் என் கவிதையும்
-நினைத்தது நெகிழ்ந்து
-மு.மேத்தா முன்னுரைகள்
-பக்கம் பார்த்துப் பேசுகின்றேன்
-புதுக்கவிதைப் போரட்டம்
போட்டிகள்
-இதய வாசல்
-திறந்த புத்தகம்
காவியம்-நாயகம் ஒரு காவியம்
திரைப்பாடல்கள்
அவர் பல கவிதைகளை எழுதியவர்
கனவுக் குதிரைகள், என் பிள்ளைத் தமிழ் கம்பன், கவியரங்கில் என்னுடைய போதிமரங்கள், நந்தவன நாட்கள், கண்ணீர்ப்புக்கள் காத்திருந்த காற்று, மனசிற்கு அவர்களின் வருகிறார்கள், முகத்து முகம் நடந்த நாடகங்கள், திருவிழாவில் ஒரு தெருப் பாடகன், ஒருவானம் இரு சிறகு, இதயத்தில் நாற்காலி ஊர்வலம்
கவிதைச் சிறுகதை- வெளிச்சம் வெளியே இல்லை
சிறுகதை
-கிழித்த கோடு
புதினம்-சோழ நிலா
(ரூ 20000 ஆனந்த விகடன் பொன் விழாப் பரிசு பெற்ற சரித்திர நாவல்)
-மகுடநிலா
-நதிகள் நனைவதில்லை
கட்டுரை
-அவளுக்கு ஒரு கடிதம்
-நானும் என் கவிதையும்
-நினைத்தது நெகிழ்ந்து
-மு.மேத்தா முன்னுரைகள்
-பக்கம் பார்த்துப் பேசுகின்றேன்
-புதுக்கவிதைப் போரட்டம்
போட்டிகள்
-இதய வாசல்
-திறந்த புத்தகம்
காவியம்-நாயகம் ஒரு காவியம்
திரைப்பாடல்கள்

