09-26-2005, 02:25 PM
<img src='http://img31.imageshack.us/img31/4017/madhavan18ig.jpg' border='0' alt='user posted image'>
[b]எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்...........
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோஅறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை.......
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையே என் காலம் கவலை மறந் திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லை என்றால் - நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்................
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு ஆறுதாலா
இரக்கம் இல்லா ஆவுகளில் இது எவனோ அவனுக்கும் ஆறுதலா
எந் தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந் து பிரிவில்லையெ
அந்தக்குழலைப்போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே.....
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்..............
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்...............
[b]எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்...........
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோஅறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை.......
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையே என் காலம் கவலை மறந் திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லை என்றால் - நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்................
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு ஆறுதாலா
இரக்கம் இல்லா ஆவுகளில் இது எவனோ அவனுக்கும் ஆறுதலா
எந் தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந் து பிரிவில்லையெ
அந்தக்குழலைப்போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே.....
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்..............
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்...............
..
....
..!
....
..!

