09-26-2005, 01:47 PM
யாரின் வாழ்க்கையிலும் வேதனையை கொடுத்துவிட்டு ஊரில் உபதேசம் பண்ணுபவர்களும் இருக்கலாம் இல்லையா? சுனாமியில் நேசித்த குடும்ப அங்கத்தவர்களை முழுதாக இழுந்துவிட்டு நடைபிணமாக வாழமுடியாமல் தற்கொலை செய்தவர்களையும் தெரியும்
inthirajith

