11-11-2003, 08:24 PM
<img src='http://www.nd.edu/~stdntaff/tree.jpg' border='0' alt='user posted image'>
காதல் விதையை
எப்படி விதைத்தாயடி என்னுள்?..
ஒரேயொரு பார்வைபார்த்ததில்
காதல் வந்திடுமோ?....
உன் அழகு என்னை ஒன்றும் செய்ததில்லையே?..
எனக்கும் உனக்கும் முன்ஜென்ம உறவோ?....
முட்டாள்தனம் இல்லையா இது?
எதற்காக வந்தது காதல்?
விடையே கிடைக்கவில்லை?
காதல் விதையை
எப்படி விதைத்தாயடி என்னுள்?..
ஒரேயொரு பார்வைபார்த்ததில்
காதல் வந்திடுமோ?....
உன் அழகு என்னை ஒன்றும் செய்ததில்லையே?..
எனக்கும் உனக்கும் முன்ஜென்ம உறவோ?....
முட்டாள்தனம் இல்லையா இது?
எதற்காக வந்தது காதல்?
விடையே கிடைக்கவில்லை?

