11-11-2003, 12:47 PM
Mr/s தமிழ்மறவன் என்பவ.... எதிலும் கொஞ்சம் நின்று நிதானிப்பது நல்லம்.....!
எடுத்தேன் கவுத்தேன் என்று இல்லாமல் மற்றவர்களின் கருத்தின் தேவையையும் புரிந்துகொள்ள முயலுங்கள்....உலகில் நல்லதுக்கும் கெட்ட வேடம் போட்டிருக்கு.... கெட்டதுக்கும் நல்ல வேடம் போட்டிருக்கு...... வேடமே போடாததுகளும் இருக்கு....... எனவே....எதிலும் கொஞ்சம் நின்று நிதானிப்பது நல்லம்.....!
கவிதையில் வருவதெல்லாம் அனுபவம் என்றால் நாம் என்ன நிலாவைத் தொட்டுத்தரிசித்தா உவமை எடுத்தோம்.....உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது...எமது வரிகளில் வருபவை அனுபவங்களைவிட அவதானங்களே...எது எப்படியோ...காதல் என்று சுயமிழந்து,காலம் இழந்து, மனிதம்,ஒழுக்கம் இழக்கும் எதனையும் நாம் உயிரே போகினும் அங்கீகரியோம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எடுத்தேன் கவுத்தேன் என்று இல்லாமல் மற்றவர்களின் கருத்தின் தேவையையும் புரிந்துகொள்ள முயலுங்கள்....உலகில் நல்லதுக்கும் கெட்ட வேடம் போட்டிருக்கு.... கெட்டதுக்கும் நல்ல வேடம் போட்டிருக்கு...... வேடமே போடாததுகளும் இருக்கு....... எனவே....எதிலும் கொஞ்சம் நின்று நிதானிப்பது நல்லம்.....!
கவிதையில் வருவதெல்லாம் அனுபவம் என்றால் நாம் என்ன நிலாவைத் தொட்டுத்தரிசித்தா உவமை எடுத்தோம்.....உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது...எமது வரிகளில் வருபவை அனுபவங்களைவிட அவதானங்களே...எது எப்படியோ...காதல் என்று சுயமிழந்து,காலம் இழந்து, மனிதம்,ஒழுக்கம் இழக்கும் எதனையும் நாம் உயிரே போகினும் அங்கீகரியோம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

