09-25-2005, 06:07 PM
வல்வை. ஆவணக் காப்பக நிறுவனரின் மகன்கள் கனடாவில் படுகொலை!
வல்வெட்டித்துறை வரலாற்று ஆவணக்காப்பகத்தை நடத்தி வரும் நகுலசிகாமணியின் இரு மகன்களும் கனடாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவ விவரம்:
நகுலசிகாமணியின் மூத்த மகன் சந்திரசேகர் (வயது 21)இ இளையவர் சௌமியன் (வயது 19).
வோட்டலூ கலைக்கழகத்தில் சந்திரசேகர்இ வேதியியல் பொறியியலில் மூன்றாவது ஆண்டு படித்து வருகின்றார். ரொரன்ரோவில் இருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் வோட்டலூ நகரம் உள்ளதால் அவர் அங்கேயே தங்கிப் படித்து வருகின்றார்.
<img src='http://www.eelampage.com/d/p/2005SEPT/20050925008.jpg' border='0' alt='user posted image'>
இளையவர் சௌமியன் பெற்றோருடன் தங்கி ரொறன்ரோவில் உள்ள சென்ரானியல் கல்லூரியில் கலைத்-தொழில் நுட்பம் படித்து வருகிறார்.
சம்பவம் நடைபெற்ற நாளுக்கு முதல்நாள் (வியாழக்கிழமை) இரவு 7:30 மணியளவில் சௌமியன்இ தனது அண்ணனின் தோழரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்காகப் பெற்றோரின் அனுமதி பெற்று வோட்டலூ சென்றிருக்கின்றார்.
பிறந்த நாள் முடிந்து வெளியே வந்தபோது நான்கு தமிழ் இஞைர்கள் கொண்ட ஒரு வாகனம்இ நடந்து வந்துகொண்டிருந்த சந்திரசேகரை மோதியுள்ளது. நிலத்தில் வீழ்ந்த அண்ணனைத் தூக்க முயன்ற தம்பி சௌமியன் மீதும் மற்றொரு தோழர் மீதும் அந்த வாகனம் மீண்டும் வந்து மோதியுள்ளது.
சந்திரசேகர் சௌமியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டு விட்டனர். மற்றொரு நபர் நெஞ்சு மற்றும் இடுப்புப்பகுதியில் வாகனம் ஏறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
<img src='http://www.eelampage.com/d/p/2005SEPT/20050925009.jpg' border='0' alt='user posted image'>
உடன்பிறப்புக்கள் இருவருமே பெற்றோரைப்போல தமிழின உணர்வு மிக்கவர்கள்.
ரொரன்ரோவில் நடைபெற்ற 'பொங்குதமிழ்' நிகழ்வுக்கு சந்திரசேகர்இ வெகுமக்கள் ஊடக இணைப்பாளராகப் பணியாற்றியவர். அத்தோடு கடந்த ஆண்டு வோட்டலூவில் நடைபெற்ற கலைநிகழ்வில் புலிகொடி ஏற்றுவதைச் சிலர் தடுக்க முயன்றனர். இதனை இலாவகமாகக் கையாண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏற்றச்செய்தவர் சந்திரசேகர்.
வோட்டலூ பகுதி தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவராக சந்திரசேகர் செயற்பட்டு வந்தார்.
வோட்டலூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் கலைஇ கலாச்சாரத்துறை ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தவர்.
இரண்டு பிள்ளைகளைப் பெற்றுஇ இரண்டையும் ஒன்றாகவே இழந்துவிட்டுத் துயருறும் பெற்றோருக்கு தமிழ்ப்படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் வே.தங்கவேலு 'தமிழ் பார்வை' தொலைகாட்சி செய்தியாளர் க.நவம் 'முழக்கம்' ஏட்டின் பொறுப்பாசிரியர் வானதி மற்றும் நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் பெற்றோருடன் தமிழீழம் சென்றிருந்த சந்திரசேகர் சௌமியன் ஆகியோர் வல்வெட்டித்துறையில் ஒரு ஆவணக்கண்காட்சியையும் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து வோட்டலூ பகுதிக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதினம்
வல்வெட்டித்துறை வரலாற்று ஆவணக்காப்பகத்தை நடத்தி வரும் நகுலசிகாமணியின் இரு மகன்களும் கனடாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவ விவரம்:
நகுலசிகாமணியின் மூத்த மகன் சந்திரசேகர் (வயது 21)இ இளையவர் சௌமியன் (வயது 19).
வோட்டலூ கலைக்கழகத்தில் சந்திரசேகர்இ வேதியியல் பொறியியலில் மூன்றாவது ஆண்டு படித்து வருகின்றார். ரொரன்ரோவில் இருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் வோட்டலூ நகரம் உள்ளதால் அவர் அங்கேயே தங்கிப் படித்து வருகின்றார்.
<img src='http://www.eelampage.com/d/p/2005SEPT/20050925008.jpg' border='0' alt='user posted image'>
இளையவர் சௌமியன் பெற்றோருடன் தங்கி ரொறன்ரோவில் உள்ள சென்ரானியல் கல்லூரியில் கலைத்-தொழில் நுட்பம் படித்து வருகிறார்.
சம்பவம் நடைபெற்ற நாளுக்கு முதல்நாள் (வியாழக்கிழமை) இரவு 7:30 மணியளவில் சௌமியன்இ தனது அண்ணனின் தோழரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்காகப் பெற்றோரின் அனுமதி பெற்று வோட்டலூ சென்றிருக்கின்றார்.
பிறந்த நாள் முடிந்து வெளியே வந்தபோது நான்கு தமிழ் இஞைர்கள் கொண்ட ஒரு வாகனம்இ நடந்து வந்துகொண்டிருந்த சந்திரசேகரை மோதியுள்ளது. நிலத்தில் வீழ்ந்த அண்ணனைத் தூக்க முயன்ற தம்பி சௌமியன் மீதும் மற்றொரு தோழர் மீதும் அந்த வாகனம் மீண்டும் வந்து மோதியுள்ளது.
சந்திரசேகர் சௌமியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டு விட்டனர். மற்றொரு நபர் நெஞ்சு மற்றும் இடுப்புப்பகுதியில் வாகனம் ஏறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
<img src='http://www.eelampage.com/d/p/2005SEPT/20050925009.jpg' border='0' alt='user posted image'>
உடன்பிறப்புக்கள் இருவருமே பெற்றோரைப்போல தமிழின உணர்வு மிக்கவர்கள்.
ரொரன்ரோவில் நடைபெற்ற 'பொங்குதமிழ்' நிகழ்வுக்கு சந்திரசேகர்இ வெகுமக்கள் ஊடக இணைப்பாளராகப் பணியாற்றியவர். அத்தோடு கடந்த ஆண்டு வோட்டலூவில் நடைபெற்ற கலைநிகழ்வில் புலிகொடி ஏற்றுவதைச் சிலர் தடுக்க முயன்றனர். இதனை இலாவகமாகக் கையாண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏற்றச்செய்தவர் சந்திரசேகர்.
வோட்டலூ பகுதி தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவராக சந்திரசேகர் செயற்பட்டு வந்தார்.
வோட்டலூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் கலைஇ கலாச்சாரத்துறை ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தவர்.
இரண்டு பிள்ளைகளைப் பெற்றுஇ இரண்டையும் ஒன்றாகவே இழந்துவிட்டுத் துயருறும் பெற்றோருக்கு தமிழ்ப்படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் வே.தங்கவேலு 'தமிழ் பார்வை' தொலைகாட்சி செய்தியாளர் க.நவம் 'முழக்கம்' ஏட்டின் பொறுப்பாசிரியர் வானதி மற்றும் நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் பெற்றோருடன் தமிழீழம் சென்றிருந்த சந்திரசேகர் சௌமியன் ஆகியோர் வல்வெட்டித்துறையில் ஒரு ஆவணக்கண்காட்சியையும் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து வோட்டலூ பகுதிக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

