09-25-2005, 04:52 PM
மகிழ்ச்சியான தகவல்தான் ஆனாலும் யாழ்ப்பாணத்து இன்றைய நிலமை தான் கவலையளிக்கின்றது மீண்டும் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பது ஏற்றுக்கௌ;ளமுடியாது.சம்பத்தபபட்டவர்கள் இதைக்கவனத்தில்கொள்ளவேண்டும்.வீதிக்கு வீதி படையினரின் புதியமுகாம்கள் தோன்றுகின்றன அப்படியிருந்தும் குற்றச்செயலகள் எப்படி சாத்தியப்படுகின்றது. வேலியே(காவல்துறை) பயிரை மேய்கிறதா?
அல்லது வேலியே(புலிகள்) இல்லையா?இப்போது யாழ் மக்களுக்கு யார்தான் காவல்?
அல்லது வேலியே(புலிகள்) இல்லையா?இப்போது யாழ் மக்களுக்கு யார்தான் காவல்?
selva

