09-25-2005, 04:50 PM
MUGATHTHAR Wrote:(அதுக்காண்டி வெண்ணிலா சுட்டி டண்ணின் புலநாயை பிடிச்சுக் கொண்டு போணது குறும்பெண்டு சொல்லக் கூடாது. அது நம்பர்வன் கடத்தல்கேஸ். .)
என்ன தாத்தா இதெல்லாம் குறும்பில்லை. இதெல்லாம் சாதாரண மேற்றர். ஆனா சுட்டி செய்த செய்கின்ற குறும்பு இருக்குதே சொன்னால் எல்லோரும் திட்டுவீங்க. நான் யாழ்ப்பாணம் போவிட்டு வந்து சொல்லுறேன். சரியா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

