11-11-2003, 09:17 AM
போச்சுடா !
ஏன் ஆதிபன் நீங்களாவே வில்லங்கத்தை தலையில் போட்டுகொள்கின்றீர்கள். நான் உங்கள் கவிதைகளை ரசிக்கின்றேன். அவற்றில் உள்ள உண்மைகளை உள்ளத்தினுள்ளே பதுக்குகின்றேன். எனக்கும் அவை பொருந்துகின்றமையால்.
நான் சூத்தை என்பது காமக்காதலை உங்களது காதல்காதல் அல்லவா !
ஏன் ஆதிபன் நீங்களாவே வில்லங்கத்தை தலையில் போட்டுகொள்கின்றீர்கள். நான் உங்கள் கவிதைகளை ரசிக்கின்றேன். அவற்றில் உள்ள உண்மைகளை உள்ளத்தினுள்ளே பதுக்குகின்றேன். எனக்கும் அவை பொருந்துகின்றமையால்.
நான் சூத்தை என்பது காமக்காதலை உங்களது காதல்காதல் அல்லவா !
Quote:அன்பு நன்பா பரணி,
நான் வேண்டுமென்றால் சூத்தையாயிருக்காலம்! காதல் என்றும் சூத்தை ஆகாது. காதலை கத்தரிக்காயுடன் ஒப்பிடுவது வேதனை அளிக்கிறது நன்பா
[b] ?

