09-24-2005, 11:22 PM
இப்ப நாங்கள் இப்படி கண்மூடி திரிஞ்சிட்டு நாளைக்கு வாற சந்ததியை எப்படி திருத்த முடியும். நமக்கு கீழை இருக்கிறவர்கள் நாளைக்கு எங்களை பின்பற்றக்கூடிய மாதிரி நாங்கள் நடக்க வேணும். இது என் கொள்கைஇ
குருவிகள் மிகவும் அருமையான வசனம். பலர் யோசிக்க வேண்டியது......
குருவிகள் மிகவும் அருமையான வசனம். பலர் யோசிக்க வேண்டியது......

