11-11-2003, 05:57 AM
அன்பின்;;; அஜீவன்
உங்கள் மனம் நொந்திருந்தால் மன்னியுங்கள்.......
நானோ அங்கிகரிக்கப்படாத கவி
நான் எழுதுபவை எல்லாம் வெறும் கிறுக்கல்கள்தான்..
அவற்றைப்படித்துவிட்டு
நிறையப்பேர் முகம் சுளிப்பது எனக்கு நன்றாக்தெரிகிறது.....
இருந்தும் முயற்சிக்கிறேன்.....
எனது மக்களாவது ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான்
யாழின் பக்கங்களில் கிறுக்கி வைத்தேன்.....
என் காதல்க்கிறுக்கல்களுக்கு கொஞ்சம் எதிர்ப்புத்தான்....
காதலை எடுத்துக்கொண்டது..
காதல் எல்லோரும் வாழ்வில் செய்திருப்பார்கள்....
சலிக்காமல் படிப்பார்கள் என்றுதான்...
அவர்கள் மனதில் பழைய நினைவுகளை
மீண்டும் கொண்டுவந்து முடிந்தால் இரசிக்க வைத்து
என் கிறுக்கல்களுக்கு கவிதைகள் என்ற
அங்கிகாரம் பெற முயற்சித்தேன்.
இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லைத்தான்....
நீங்களும் ஏதேதோ அதன்கீழ் விளையாட்டாக எழுதிவிட்டீhகள்......
அதனால் என் கிறுக்கல்களில் உள்ள பாத்திரங்கள்கேலிக்குரியதாகபோய்விட்டது......
நான் ஏற்படுத்த நினைத்த பாதிப்பு படிப்போர் மனதில் ஏற்படாமல் போய்விட்டது...
ஒரு கலைஞனின் படைப்பை
ஒரு கலைஞன் கேலிசெய்வது
சகஜம் தான்..
ஆனால் உங்கள் நிலை உயர்ந்தது... அல்லவா...
குண்டூசி செய்கின்ற கொல்லனை
கார்கள் செய்கின்ற தொழிலதிபர்
தனக்கு நிகராக எடுத்துக்கொண்டு கேலி செய்வதோ?
விமர்சிப்பதோ நியாயமா?
நீங்கள் என் நிலையில் இருந்து சிந்திருந்தால் நிச்சயமாக எழுதி இருக்க வாய்பில்லை...
வேறு வேலைகளுக்கிடையே
நன்பன் என்ற முறையில் என் கவிதைக்கு ஏதாவது எழுதிவைக்க நினைத்திருப்பீhகள்...
அது வினையாக முடிந்தது....
இருந்தாலும் நம் நட்பு ஒடியவில்லை...
நுனிக்கருமபில் இருந்து உண்பது போல தானே நல்ல நட்பு..
இப்போது இனி;க்காவிட்டாலும் என்றோ இனிக்கும்.. என் எதிர்பார்க்கிறேன்...
இந்நிலையில் நீங்கள் செய்வதாக இருந்த உதவியை நான் ஏற்றுக்கொண்டால்
நான் சுயநலவாதியோ என எனக்கே சந்தேகம் ஏற்பட்டுவிடும்....
அதனால் உங்கள்;; உதவியை தற்காலிகமாக நிராகரிக்கிறேன்....
வெறும் நட்பு போதும்.......
கருத்தை மாற்றியதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இது போல இனி நடக்காது பார்த்துக்கொள்கிறேன். எனக்கு இது முதலில் தெரியாது.
நான் என் கவிதைகளில் ஒன்றிரண்டைக்கூட மாற்றியுள்ளேன். முதலில் இமேஜாக இருந்தன அவை. என் கவிதை ஊற்று கொஞ்சம் வற்றிவிட்டது. விரைவில்; சந்திப்போம்.
உங்கள் மனம் நொந்திருந்தால் மன்னியுங்கள்.......
நானோ அங்கிகரிக்கப்படாத கவி
நான் எழுதுபவை எல்லாம் வெறும் கிறுக்கல்கள்தான்..
அவற்றைப்படித்துவிட்டு
நிறையப்பேர் முகம் சுளிப்பது எனக்கு நன்றாக்தெரிகிறது.....
இருந்தும் முயற்சிக்கிறேன்.....
எனது மக்களாவது ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான்
யாழின் பக்கங்களில் கிறுக்கி வைத்தேன்.....
என் காதல்க்கிறுக்கல்களுக்கு கொஞ்சம் எதிர்ப்புத்தான்....
காதலை எடுத்துக்கொண்டது..
காதல் எல்லோரும் வாழ்வில் செய்திருப்பார்கள்....
சலிக்காமல் படிப்பார்கள் என்றுதான்...
அவர்கள் மனதில் பழைய நினைவுகளை
மீண்டும் கொண்டுவந்து முடிந்தால் இரசிக்க வைத்து
என் கிறுக்கல்களுக்கு கவிதைகள் என்ற
அங்கிகாரம் பெற முயற்சித்தேன்.
இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லைத்தான்....
நீங்களும் ஏதேதோ அதன்கீழ் விளையாட்டாக எழுதிவிட்டீhகள்......
அதனால் என் கிறுக்கல்களில் உள்ள பாத்திரங்கள்கேலிக்குரியதாகபோய்விட்டது......
நான் ஏற்படுத்த நினைத்த பாதிப்பு படிப்போர் மனதில் ஏற்படாமல் போய்விட்டது...
ஒரு கலைஞனின் படைப்பை
ஒரு கலைஞன் கேலிசெய்வது
சகஜம் தான்..
ஆனால் உங்கள் நிலை உயர்ந்தது... அல்லவா...
குண்டூசி செய்கின்ற கொல்லனை
கார்கள் செய்கின்ற தொழிலதிபர்
தனக்கு நிகராக எடுத்துக்கொண்டு கேலி செய்வதோ?
விமர்சிப்பதோ நியாயமா?
நீங்கள் என் நிலையில் இருந்து சிந்திருந்தால் நிச்சயமாக எழுதி இருக்க வாய்பில்லை...
வேறு வேலைகளுக்கிடையே
நன்பன் என்ற முறையில் என் கவிதைக்கு ஏதாவது எழுதிவைக்க நினைத்திருப்பீhகள்...
அது வினையாக முடிந்தது....
இருந்தாலும் நம் நட்பு ஒடியவில்லை...
நுனிக்கருமபில் இருந்து உண்பது போல தானே நல்ல நட்பு..
இப்போது இனி;க்காவிட்டாலும் என்றோ இனிக்கும்.. என் எதிர்பார்க்கிறேன்...
இந்நிலையில் நீங்கள் செய்வதாக இருந்த உதவியை நான் ஏற்றுக்கொண்டால்
நான் சுயநலவாதியோ என எனக்கே சந்தேகம் ஏற்பட்டுவிடும்....
அதனால் உங்கள்;; உதவியை தற்காலிகமாக நிராகரிக்கிறேன்....
வெறும் நட்பு போதும்.......
கருத்தை மாற்றியதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இது போல இனி நடக்காது பார்த்துக்கொள்கிறேன். எனக்கு இது முதலில் தெரியாது.
நான் என் கவிதைகளில் ஒன்றிரண்டைக்கூட மாற்றியுள்ளேன். முதலில் இமேஜாக இருந்தன அவை. என் கவிதை ஊற்று கொஞ்சம் வற்றிவிட்டது. விரைவில்; சந்திப்போம்.

