11-10-2003, 07:12 PM
ஒரு மாதிரி ஜோக் மன்னிக்கவேண்டும்
ஆபிரிக்காவில் ஒரு ஊரில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் ஒரு விருந்திற்கு செல்லவேண்டி இருந்தது. ஆனால் மனைவிக்;கு தலைவலி. எனவே தான் தூங்கப்போவதாக கூறி கணவனை மட்டும் வற்புறுத்தி அனுப்பி வைத்தாள். ஒரு மணி நேரம் கழித்து அவள் தலைவலி காணாமல் போய்விட்டது. அவளுக்;கும் விருந்திற்கு செல்ல ஆசை வந்தது. தன் கணவனைச்சோதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என் எண்ணி மாறுவேசத்தில் விருந்திற்குச சொன்றாள். அங்கே மேடையில் இவள் கணவன் குடித்துவிட்டு பெண்களுடன் ஆடிக்;கொண்டு இருந்தான். இவளுக்கு கோபம் வந்தது அவனை அடிக்க மேடை ஏறினாள். இவள் அழகில் மயங்கிய கணவன் மற்றவர்களை விட்டு இவள் பின்னால்வந்துவிட்டான். இவளும் அவனை இரந்துவிட்டுவிட்டாள். இருந்தாலும் அவனை சோதி;க்கும் வாய்;பை விட்டுவிட விரும்பவில்லை. அவனின் விருப்பத்திற்கிணங்க இவள் ஒரு தனிமையான பகுதிக்கு அவனுடன் சென்;றாள். அதன்பின் வேகமாக வீடுவந்து தன் மாறுவேசத்தைக்கலைத்து புத்தகம் படித்துக்கொண்டிருப்பது போல நடித்தாள். சிறிது நேரம் கழித்து கணவனும் வந்திருந்தான். எதுவும் தெரியாதது போல மனைவி விருந்து எப்படி இருந்தது என்று கேட்டாள். அதற்கு அவன் ஒன்றும் பெரிதாக இல்லை. நான் என் நன்பனுடன் வெளியே சென்று விட்டேன் என்றான். மனைவிக்கு கோபம் வந்துவிட்டது இப்படி பொய் சொல்கிறானே என்று. வெறுப்புடன் அணிந்திருந்த ஆடையைக் களற்றிய கணவன் என் நன்பன் ஒருவன் இந்தஆடையை வாங்க்p அணிந்து கொண்டான். பாவி அவனிற்கு மட்டும் எப்படியோ விருந்தில் நல்ல அதிஸ்டம் அடித்தது என்றான்.
ஆபிரிக்காவில் ஒரு ஊரில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் ஒரு விருந்திற்கு செல்லவேண்டி இருந்தது. ஆனால் மனைவிக்;கு தலைவலி. எனவே தான் தூங்கப்போவதாக கூறி கணவனை மட்டும் வற்புறுத்தி அனுப்பி வைத்தாள். ஒரு மணி நேரம் கழித்து அவள் தலைவலி காணாமல் போய்விட்டது. அவளுக்;கும் விருந்திற்கு செல்ல ஆசை வந்தது. தன் கணவனைச்சோதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என் எண்ணி மாறுவேசத்தில் விருந்திற்குச சொன்றாள். அங்கே மேடையில் இவள் கணவன் குடித்துவிட்டு பெண்களுடன் ஆடிக்;கொண்டு இருந்தான். இவளுக்கு கோபம் வந்தது அவனை அடிக்க மேடை ஏறினாள். இவள் அழகில் மயங்கிய கணவன் மற்றவர்களை விட்டு இவள் பின்னால்வந்துவிட்டான். இவளும் அவனை இரந்துவிட்டுவிட்டாள். இருந்தாலும் அவனை சோதி;க்கும் வாய்;பை விட்டுவிட விரும்பவில்லை. அவனின் விருப்பத்திற்கிணங்க இவள் ஒரு தனிமையான பகுதிக்கு அவனுடன் சென்;றாள். அதன்பின் வேகமாக வீடுவந்து தன் மாறுவேசத்தைக்கலைத்து புத்தகம் படித்துக்கொண்டிருப்பது போல நடித்தாள். சிறிது நேரம் கழித்து கணவனும் வந்திருந்தான். எதுவும் தெரியாதது போல மனைவி விருந்து எப்படி இருந்தது என்று கேட்டாள். அதற்கு அவன் ஒன்றும் பெரிதாக இல்லை. நான் என் நன்பனுடன் வெளியே சென்று விட்டேன் என்றான். மனைவிக்கு கோபம் வந்துவிட்டது இப்படி பொய் சொல்கிறானே என்று. வெறுப்புடன் அணிந்திருந்த ஆடையைக் களற்றிய கணவன் என் நன்பன் ஒருவன் இந்தஆடையை வாங்க்p அணிந்து கொண்டான். பாவி அவனிற்கு மட்டும் எப்படியோ விருந்தில் நல்ல அதிஸ்டம் அடித்தது என்றான்.


