Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீலங்கா படையினனுக்கு 2 ஆண்டு கடூழிய சிறை
#1
நீர்வேலியில் வயோதிப பெண்ணை வன்புணர்ச்சிக்கு உட்படுத்த முயன்ற படையினனுக்கு 2 ஆண்டு கடூழிய சிறை
கடந்த மே மாதம் யாழ். நீர்வேலிப் பகுதியில் வைத்து வயோதிய பெண் ஒருவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்த முயன்ற சிறீலங்கா படையினன் ஒருவருக்கு இரு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையி;ன் முடிவில் நேற்று யாழ். நீதிமன்ற நீதியாளர் சிறிநந்தசேகரம் வழங்கிய தீர்ப்பிலேயே இந்த தண்டனை குறித்த படையாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Reply


Messages In This Thread
சிறீலங்கா படையினனுக்கு 2 ஆண்டு கடூழிய சிறை - by mayooran - 09-24-2005, 03:51 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)