11-10-2003, 01:34 PM
யானையும் எறும்பும் நல்ல நண்பர்கள். யானை ஒரு விபத்தில் இறந்து விட்டது. அதனுடைய உறவுகள் எல்லாம் அதனை சூழ்ந்து கட்டியணைத்து கதறி அழுதன. ஆனால் அந்த எறும்பு மட்டும் ஒரு மூலையில் நின்று அழுததாம் . . ஏன் ? ( நன்றி. பாலர் புத்தகம்)
[b] ?


