09-23-2005, 10:00 AM
நீங்க சொல்வது சரிதான் அண்ணா. அதோட காங்கேசந்துறைப் பக்கம் சுண்ணப்பாறைகளை வெட்டி எடுத்து சீமெந்து செய்தார்கள்... தொழிற்ச்சாலை வேலை செய்யவில்லை ஆதலால் நிறுத்தப் பட்டிருந்தாலும்.. திரும்பவும் ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு..
அதோட திருமலை புல்மோட்டைப் பகுதில கடற்கரையை கிண்டி இரும்புமண் (இல்மனைற்) சீன நிறுவனம் ராணுவப் பாதுகாப்போட அள்ளிக்கொண்டு போகின்றது.. அதனால் மேலதிக பாதிப்புக்களும் உண்டு... மிகவும் வேதனையான விடயம்தான்..
அதோட திருமலை புல்மோட்டைப் பகுதில கடற்கரையை கிண்டி இரும்புமண் (இல்மனைற்) சீன நிறுவனம் ராணுவப் பாதுகாப்போட அள்ளிக்கொண்டு போகின்றது.. அதனால் மேலதிக பாதிப்புக்களும் உண்டு... மிகவும் வேதனையான விடயம்தான்..
::

