11-10-2003, 06:41 AM
<img src='http://music.indya.com/images/ddlj.jpg' border='0' alt='user posted image'>
கோயில் திருவிழாவில்தான்
பின் அடிக்கடி பார்த்துக்கொண்டோம்
அப்போது தான் காதல்
உன்பக்கமும் இருந்தது தெரிந்தது.....
அன்று சாமி ஊர்வலத்துடன் நானும் கூட வந்தேன்....
உன் வீட்டு வாசல் வரவும் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டேன்
நான் வருவேன் என்று எதிர்பார்த்திருந்திருபந்தாய் நீ..
தீவெட்டி வெளிச்சத்தில் உன் கண்கள் என்னைத்தேடியதும்...
காணாமல் கண்கலங்கியதும்..
என் அடிமனசில்; அப்படியே உள்ளது.
கோயில் திருவிழாவில்தான்
பின் அடிக்கடி பார்த்துக்கொண்டோம்
அப்போது தான் காதல்
உன்பக்கமும் இருந்தது தெரிந்தது.....
அன்று சாமி ஊர்வலத்துடன் நானும் கூட வந்தேன்....
உன் வீட்டு வாசல் வரவும் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டேன்
நான் வருவேன் என்று எதிர்பார்த்திருந்திருபந்தாய் நீ..
தீவெட்டி வெளிச்சத்தில் உன் கண்கள் என்னைத்தேடியதும்...
காணாமல் கண்கலங்கியதும்..
என் அடிமனசில்; அப்படியே உள்ளது.

