09-22-2005, 08:28 AM
முத்திரையை முதலில் புளட் அமைப்பினர்தான் 1983 அல்லது 84ல் வெளியிட்டார்கள். ஆனால் மக்கள் சேவைக்கு விடவில்லை. ஆனால் பாடசாலைகளுக்கு கொண்டுவந்து தங்கள் அமைப்புக்கு ஆள் திரட்டும்போது விளம்பரம் செய்தார்கள். மேலே உள்ள தபால்தலை 1986ல் EPRLFவால் வெளியிட்டு யாழ்குடாநாட்டில் தபால் ஊழியரை கட்டாயப்படுத்தி சேவைக்கு விட்டார்கள்.

