11-09-2003, 05:46 PM
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solar_5_19243_200.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solar_9_19259_200.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solarKili_19219_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solarMullai_19223_435.jpg' border='0' alt='user posted image'>
சமாதானம் என்று வருடம் இரண்டு கண்டும் வன்னி மக்கள் மின்சாரம் காணவில்லை...சிறிலங்கா அரசுக்கோ இன்னும் சந்தேகம் தீரவில்லை...ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தனது அயராத உழைப்பால் சூரிய மின் அடுக்குகளைப் பாவித்து வன்னிக் கிராமமெங்கும் ஒளியூட்டுகிறது....!
<b>வாயாரப் பாராட்ட வேண்டிய முயற்சி....!</b>
நாமோ கணணியில் அரட்டை...காதல்.... என்று அடிபட அங்கே நமது சகோதரங்கள் இன்னும் மின் ஒளியில்லாமல்...கேட்டால் போராட்டத்தைக் குறை சொல்வார்....உண்மை அதுவல்ல...போராடும் கரங்களுக்கே...புதிய யுக்திகள் பிறப்பிக்கும் சக்தி பிறக்கும்...முதலாம்...இரண்டாம் உலக யுத்தங்களே மருத்துவமும் இன்னும் பல துறைகளும் வளர வழிவகுத்தன.....நாம் இன்னும் குறைகூறி மற்றவனை மட்டம் தட்டி எம்மை உயர்வாக காட்ட நிற்கிறோமே தவிர சிந்தித்து புரட்சி செய்ய நினைக்கவில்லை...அதுதான் மேற்குக்கும் எமக்கும் இடைவெளி அதிகமாக காரணம்...வன்னி நிச்சயம் புதிய அத்தியாயம் எழுதும்...தமிழனின் உண்மை ஆற்றல் எனித்தான் உலகில் பிரகாசிக்கும்.....!
----------------------
For more detail....
http://www.tamilnet.com/art.html?catid=73&artid=10396
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solar_9_19259_200.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solarKili_19219_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/solarMullai_19223_435.jpg' border='0' alt='user posted image'>
சமாதானம் என்று வருடம் இரண்டு கண்டும் வன்னி மக்கள் மின்சாரம் காணவில்லை...சிறிலங்கா அரசுக்கோ இன்னும் சந்தேகம் தீரவில்லை...ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தனது அயராத உழைப்பால் சூரிய மின் அடுக்குகளைப் பாவித்து வன்னிக் கிராமமெங்கும் ஒளியூட்டுகிறது....!
<b>வாயாரப் பாராட்ட வேண்டிய முயற்சி....!</b>
நாமோ கணணியில் அரட்டை...காதல்.... என்று அடிபட அங்கே நமது சகோதரங்கள் இன்னும் மின் ஒளியில்லாமல்...கேட்டால் போராட்டத்தைக் குறை சொல்வார்....உண்மை அதுவல்ல...போராடும் கரங்களுக்கே...புதிய யுக்திகள் பிறப்பிக்கும் சக்தி பிறக்கும்...முதலாம்...இரண்டாம் உலக யுத்தங்களே மருத்துவமும் இன்னும் பல துறைகளும் வளர வழிவகுத்தன.....நாம் இன்னும் குறைகூறி மற்றவனை மட்டம் தட்டி எம்மை உயர்வாக காட்ட நிற்கிறோமே தவிர சிந்தித்து புரட்சி செய்ய நினைக்கவில்லை...அதுதான் மேற்குக்கும் எமக்கும் இடைவெளி அதிகமாக காரணம்...வன்னி நிச்சயம் புதிய அத்தியாயம் எழுதும்...தமிழனின் உண்மை ஆற்றல் எனித்தான் உலகில் பிரகாசிக்கும்.....!
----------------------
For more detail....
http://www.tamilnet.com/art.html?catid=73&artid=10396
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

