09-22-2005, 07:09 AM
நிலவன் அவர்களே
நீங்கள் உமக்கு தெரிந்த ஒருவர் துரோகியாக இஇருப்பதை நிதர்சனம் வெளிங்கொண்டதால் தான் இவ்வாறு நிதர்சனம் மீது பல பழிகளை போடுகின்றீர்கள்.நிதர்சனம் மற்ற இணையத்தளங்களை நடாத்தவில்லை அவற்றை யார் நடாத்துகின்றார்கள் என நீர் பல தடவை பல வழிகளில் தேடமுயர்ச்சி செய்தது நாம் அறிவோம்.ஆனால் அவற்றை தொழில்நுட்பமாக உம்மால் அறிந்துகொள்ளமுடியும்.அப்படியான அறிவு உமக்கு இருந்தால். அதை நீர் செய்யலாம்.அதைவிட்டு உமது ஊகத்தில் இவ்வாறு மற்றவர்களில் பழி போடுவது நல்லதல்ல.
மற்றும் கிணற்றுத்தவளையாக துரோகிகளின் நடவடிக்கைகளை தெரியாமல் நாம் இருப்பது ஆபத்து அவற்றை நிதர்சனம் மற்றும் நெருப்பு ஓர்க் செய்வதால் இரண்டு இணையத்தளங்களையும் பின்னிப்பிணைக்கமுடியாது.இரண்டு தளங்களும் ஒரேஇடத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.அதேபோல் பல இணையத்தளங்கள் அங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும் .
நீங்கள் உமக்கு தெரிந்த ஒருவர் துரோகியாக இஇருப்பதை நிதர்சனம் வெளிங்கொண்டதால் தான் இவ்வாறு நிதர்சனம் மீது பல பழிகளை போடுகின்றீர்கள்.நிதர்சனம் மற்ற இணையத்தளங்களை நடாத்தவில்லை அவற்றை யார் நடாத்துகின்றார்கள் என நீர் பல தடவை பல வழிகளில் தேடமுயர்ச்சி செய்தது நாம் அறிவோம்.ஆனால் அவற்றை தொழில்நுட்பமாக உம்மால் அறிந்துகொள்ளமுடியும்.அப்படியான அறிவு உமக்கு இருந்தால். அதை நீர் செய்யலாம்.அதைவிட்டு உமது ஊகத்தில் இவ்வாறு மற்றவர்களில் பழி போடுவது நல்லதல்ல.
மற்றும் கிணற்றுத்தவளையாக துரோகிகளின் நடவடிக்கைகளை தெரியாமல் நாம் இருப்பது ஆபத்து அவற்றை நிதர்சனம் மற்றும் நெருப்பு ஓர்க் செய்வதால் இரண்டு இணையத்தளங்களையும் பின்னிப்பிணைக்கமுடியாது.இரண்டு தளங்களும் ஒரேஇடத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.அதேபோல் பல இணையத்தளங்கள் அங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும் .
vasan

