09-22-2005, 04:43 AM
<img src='http://img372.imageshack.us/img372/407/birds6oa.jpg' border='0' alt='user posted image'>
<b>விழி தேடிய வழி
தோழி மலர்ந்தாள்
மலராய்..!
அன்புத் தோழியவள்
அன்பில்
அருகிருக்க வேண்டும்
ஆயுள் வரை
அவளவனாய்....!
அரங்கக் கூட முடியவில்லை
அட... அங்கு அவள்
காந்தமானாள்
இரும்பாய் தவிக்கிறேன் நான்..!
அரவணைக்க அவள்
கரம் வேண்டாம்
அது கசங்கிவிடும்
சிந்தும்
பார்வை போதும்..!
அன்புக்கு அவள்
அணைப்பு வேண்டாம்
அருகிருந்து காதோடு
பேசும் தமிழ் மொழியாள்
தமிழ் போதும்...!
நேற்று வரை
நான் தான் எனக்கு
இன்று அவளே நான்..!
ரசிக்க மறந்ததைக் கூட
ரசிக்க ருசிக்க வைத்தாள்
எனக்குள் அவளாய்...!
வார்த்தையல்ல....
உணர்வு சொல்கிறது
உணர்ந்து சொல்கிறது
காதல் புனிதம்
பூவிலும் மென்மை
எனக்குள் பூத்தவள்
தந்தாள் தரிசன உண்மை..!</b>
<b>விழி தேடிய வழி
தோழி மலர்ந்தாள்
மலராய்..!
அன்புத் தோழியவள்
அன்பில்
அருகிருக்க வேண்டும்
ஆயுள் வரை
அவளவனாய்....!
அரங்கக் கூட முடியவில்லை
அட... அங்கு அவள்
காந்தமானாள்
இரும்பாய் தவிக்கிறேன் நான்..!
அரவணைக்க அவள்
கரம் வேண்டாம்
அது கசங்கிவிடும்
சிந்தும்
பார்வை போதும்..!
அன்புக்கு அவள்
அணைப்பு வேண்டாம்
அருகிருந்து காதோடு
பேசும் தமிழ் மொழியாள்
தமிழ் போதும்...!
நேற்று வரை
நான் தான் எனக்கு
இன்று அவளே நான்..!
ரசிக்க மறந்ததைக் கூட
ரசிக்க ருசிக்க வைத்தாள்
எனக்குள் அவளாய்...!
வார்த்தையல்ல....
உணர்வு சொல்கிறது
உணர்ந்து சொல்கிறது
காதல் புனிதம்
பூவிலும் மென்மை
எனக்குள் பூத்தவள்
தந்தாள் தரிசன உண்மை..!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

