09-21-2005, 10:53 PM
Quote:பகுத்தறிவு குறைவா உனக்கு? யார் சொன்னார்கள் கமலஹாசன்தான் இந்த கருத்தை முன்வைத்தது என்று? கமலஹசன் சினிமாவை தமிழின் நன்மைக்காக பயன்படுத்திய ஒரு உதாரணத்தை காட்டினால், உனது சாதிவெறிக்காக அதை திரிபுபடுத்தி, நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லி, பிறகு அதை தாக்கி எழுதுகிறாயே? சாதிவெறி தவிர வேறு எதுவுமே தலைக்குள் இல்லை போல இருக்கிறது. நீயாகவே கற்பனை செய்து கொண்டு மற்றவர்கள் எழுதாததை எழுதியதாக சொல்லி மறுப்பறிக்கை விட்டுக்கொண்டிருப்பது தான் உனது பொழுதுபோக்கு என்றால் நடத்து, அதற்காகவும் தான் இந்த களம்.
[b]திரு.JUDE ஐயா அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். \"ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு\" என்பார்கள். நான் சொல்வதெல்லாம் கமலகாசனை உதாரணத்துக்குக் கூடப் பாவிக்கத் தேவையில்லை. அவரை விட தங்களின் உடல், பொருள், ஆவி யாவற்றையும் மிகவும் இக்கட்டான கால கட்டத்தில், பணமும் அதிகாரமும் மிக்க பார்ப்பான்களை எதிர்த்துத் தமிழ் இசை வளர்த்த தமிழர்கள் எத்தனயோ பேரிருக்க சும்மா சினிமாவில் வாயசைத்த கமலகாசனை உதாரணத்துக்குக் கூடக் காட்டுவது எனக்கு அபத்தமாக இருக்கிறது, அவ்ர்களை இழிவு செய்வது போன்றது என்பது தான்.
என்னுடைய சாதிவெறியைப் பற்றி, வந்து பறையடியுங்கோ என்று சொல்லி விடாமலே, தானாகவே வந்து வெள்ளாளருக்கு மட்டும் பறையடிக்கத் துடிக்கும் Jude அவர்கள் பேசுவது, ஹிட்லர் மனிதவுரிமைகளைப் பற்றியும் மனித நேயம் பற்றியும் விரிவுரையாற்றுவதைப் போன்றது.
Quote:தமிழில் எழுதியதை புரிந்து பதிலெழுதக்கூட வக்கில்லாத நீயெல்லாம் ஒரு தமிழன்! தமிழினத்துக்கே நீ ஒரு அவமானம். உனக்கு தமிழில் எழுதியது புரியாமல் எழுதுகிறாய் என்று நான் சுட்டிக்காட்டுவது இது முதல்முறையல்ல.
திரு Jude அவர்களின் கருத்துப்படி பார்த்தால் புலம்பெயர்ந்த இரண்டாம் தலமுறைத் தமிழர்களில் 90% வீதமானவர்கள் தமிழர்களல்ல. இவரின் கருத்துப் படி நான் மட்டுமல்ல தமிழில் ஒரு வரி கூட எழுதத் தெரியாத என்னுடைய தம்பியும் தமிழனல்ல.
நான் ஒரு போதும் Jude ஐ மாதிரி தமிழில் எனக்குப் புலமையுண்டு என்று சொன்னதில்லை. பத்து வருடங்களுக்குப் பின்பு இந்த மூன்று மாதங்களாகத் தான் இந்தளவுக்குத் தமிழில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். மாண்பு மிகு தமிழ்ச் செல்வர் திரு.Jude அவர்கள்," தமிழில் புரிந்து எழுதக்கூட வக்கில்லாத" என்னைத் தயை கூர்ந்து, பிறப்பால் மட்டுமாவது தமிழனாக ஏற்றுக் கொள்வாரா

