09-21-2005, 07:37 PM
நான் இங்கு தேசியத்திற்கான ஊடகங்களை கொச்சைப்படுத்தவும் முற்படவுமில்லை அன்றி அதனை எப்பேற்பட்ட பிரட்சனைகளுக்கு மத்தியில் கொண்டு செல்கிறார்கள் என்பதை மறந்து சேறள்ளிக் கொட்டவும் முற்படவில்லை!!
மாறாக, எதிரி/துரோகிகளுக்கு புரியும் மொழியில் எழுதுபவர்களை/பேசுகின்றவர்களை எல்லாம் தேவையற்ற சந்தேகப்பார்வை பார்க்க வேண்டாம் என்றே கூற வந்தேன்!! குப்பைகளை கிளறி எறிந்து அதில் இன்பம் கானும் எச்சிலிலை கூட்டங்கள் மேது சேற்றையல்ல, மலத்தை நாம் வாரி எறியத்தான், அவனுக்கு தான் செய்ததின் தார்பரியம் புரியும்!!!
பி.கு: எமது போராட்ட சரித்திரத்தில் துரோகிகளாக சகோதரங்களோ, குடும்ப உறவுகளோ இல்லை அதற்கு மேல் பெற்றார்களே இருந்த வரலாறுகள் பல பல!! பணம்/பதவி/பெண்களுக்காக துரோகிகளாக மாறிய சொந்த சகோதரனை, தந்தையை அழித்த சம்பவங்களும் பல நிகழ்ந்துள்ளன!! ஆகவே சில குடும்ப உறவுகள் எச்சிலிலை கும்பல்களில் இருக்கிறார்கள் என்பதற்காக கீழ்தரமான விமர்சனங்களை கை விடுவோம்!!!
மாறாக, எதிரி/துரோகிகளுக்கு புரியும் மொழியில் எழுதுபவர்களை/பேசுகின்றவர்களை எல்லாம் தேவையற்ற சந்தேகப்பார்வை பார்க்க வேண்டாம் என்றே கூற வந்தேன்!! குப்பைகளை கிளறி எறிந்து அதில் இன்பம் கானும் எச்சிலிலை கூட்டங்கள் மேது சேற்றையல்ல, மலத்தை நாம் வாரி எறியத்தான், அவனுக்கு தான் செய்ததின் தார்பரியம் புரியும்!!!
பி.கு: எமது போராட்ட சரித்திரத்தில் துரோகிகளாக சகோதரங்களோ, குடும்ப உறவுகளோ இல்லை அதற்கு மேல் பெற்றார்களே இருந்த வரலாறுகள் பல பல!! பணம்/பதவி/பெண்களுக்காக துரோகிகளாக மாறிய சொந்த சகோதரனை, தந்தையை அழித்த சம்பவங்களும் பல நிகழ்ந்துள்ளன!! ஆகவே சில குடும்ப உறவுகள் எச்சிலிலை கும்பல்களில் இருக்கிறார்கள் என்பதற்காக கீழ்தரமான விமர்சனங்களை கை விடுவோம்!!!
" "

