09-21-2005, 07:00 PM
Quote:கனோன் அவர்களே!
நாய் குரைக்கிறது என்பதற்க்காக நாமும் திருப்பி குரைக்க ஆரம்பித்தால்? அந்த நாய்க்கும் எமக்கும் என்ன வெறு பாடு? இதை ஏன் நிதர்சனமும் உங்களைப்போன்றவர்களும் உணர மறுக்கின்றீர்கள்?
<b>நன்றி நிலவன் ...... நிலவன் நீங்களெல்லோரும் ஒன்றை மறந்து விட்டீர்கள்? இப்போ நாங்கள் எல்லோரும் எழுதும் இந்த தலைப்பிலுள்ள கட்டுரையே, முழக்கம் இதழில் வெளியாகி தமிழ்நாதத்திலும் பிரசுக்கப்பட்டிருந்தது!!! அவர்களும் ஆசங்கரியை பிரபலப்படுத்த முற்படுகிறார்களோ???</b>
" "

