09-21-2005, 06:31 PM
அதை விட பல சாதனைகளை நிதர்சனம் செய்திருக்கு அதைNயுல்லாம் சொல்லமல் இதை மட்டும் செல்லுறீங்கள்... துரொக இணையங்களை அறிமுகப்படுத்தியது.... சைபர் தமிழ் இணையத்தை நடாத்துபது. நெருப்பு.ஓர்காவை நடாத்துவத சிபர் நியுூஸ் இணையத்தை நடாத்துவது தற்போது இன்னோன்று அதன் பெயரை மறந்திட்டன். இதை விட ஊர்ஜீதத்தில் செய்தி பொடுவது எல்லாம் அது தானே செய்யுது. அதை விடுங்க தமிழ்நாதம் புதினம் இணையங்களின் மாற்றைய டொமெய்ன்களில் நிதர்சத்திற்க்கு போவேட் செய்வது.. வேறு என் பழையவன் புதியவன் என்று ஒருவனே கருத்தெழுதுவது. போததற்க்கு மறைந்த ஊடக வியலாளர் சிவராம் அவர்கள் தமது சிறப்பு ஆசிரிhயர் என்று அறிக்கை விடுவது. திருவிட்டார்கள் என்று தங்கது பெயரிலே மாற்றுக்கருத்து பேசுவது? இதெல்லாம் நிதர்சனத்தின் சாதனை தானே!
கனோன் அவர்களே!
நாய் குரைக்கிறது என்பதற்க்காக நாமும் திருப்பி குரைக்க ஆரம்பித்தால்? அந்த நாய்க்கும் எமக்கும் என்ன வெறு பாடு? இதை ஏன் நிதர்சனமும் உங்களைப்போன்றவர்களும் உணர மறுக்கின்றீர்கள்? ஈராக்கிலேர பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இளைஞனுக்காக இணையத்தை உருவாக்கியது நிதர்சனம். பின் அதை துரொகிகளது என்று சொன்னதும் நிதர்சனம். ஏன் அது என்று யாருக்காவது தெரியுமா? முன்னர் வேறு ஒருவரின் மின்னஞ்சலில் பதியப்பட்ட இணையம் பின்னர் எப்படி குமாரின் மின்னஞ்சலுக்கு மாறியது? அப்படியாயின் நிதர்சனத்தின் உண்மையாக நிர்வாகி யார்? அந்த நேரத்தில் தமிழ் நாதம் மீது சிறிலங்கா என்ற பெயரில் வந்த நிதர்சன நிர்வாகி என்ன கூறினார்? அவருக்கு தமிழ் நாதத்தை விட தான் பெரியவர் ஆக Nவுண்டும் என்ற ஆசை. அதனால் தான் புதினத்தில் பிரதி செய்த செய்திகளை தமது இணையத்தில் இட்டு சர்வதேச ஊடககங்களுக்கு தாம் விடுதலைப்புலிகளின் செய்திப்பிரிவு என்று சொல்லி. அந்த செய்திகளை மொழிபெயர்ப்பு செய்து சர்வதேச ஊடககங்களுக்கு அனுப்பி பிரசுரிpக்க வைத்து விட்டு. இதே யாழ் களத்தில் என்ன எழுதினார்கள்?
சிந்தித்து பாருங்கள்.
நிலவன்
கனோன் அவர்களே!
நாய் குரைக்கிறது என்பதற்க்காக நாமும் திருப்பி குரைக்க ஆரம்பித்தால்? அந்த நாய்க்கும் எமக்கும் என்ன வெறு பாடு? இதை ஏன் நிதர்சனமும் உங்களைப்போன்றவர்களும் உணர மறுக்கின்றீர்கள்? ஈராக்கிலேர பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இளைஞனுக்காக இணையத்தை உருவாக்கியது நிதர்சனம். பின் அதை துரொகிகளது என்று சொன்னதும் நிதர்சனம். ஏன் அது என்று யாருக்காவது தெரியுமா? முன்னர் வேறு ஒருவரின் மின்னஞ்சலில் பதியப்பட்ட இணையம் பின்னர் எப்படி குமாரின் மின்னஞ்சலுக்கு மாறியது? அப்படியாயின் நிதர்சனத்தின் உண்மையாக நிர்வாகி யார்? அந்த நேரத்தில் தமிழ் நாதம் மீது சிறிலங்கா என்ற பெயரில் வந்த நிதர்சன நிர்வாகி என்ன கூறினார்? அவருக்கு தமிழ் நாதத்தை விட தான் பெரியவர் ஆக Nவுண்டும் என்ற ஆசை. அதனால் தான் புதினத்தில் பிரதி செய்த செய்திகளை தமது இணையத்தில் இட்டு சர்வதேச ஊடககங்களுக்கு தாம் விடுதலைப்புலிகளின் செய்திப்பிரிவு என்று சொல்லி. அந்த செய்திகளை மொழிபெயர்ப்பு செய்து சர்வதேச ஊடககங்களுக்கு அனுப்பி பிரசுரிpக்க வைத்து விட்டு. இதே யாழ் களத்தில் என்ன எழுதினார்கள்?
சிந்தித்து பாருங்கள்.
நிலவன்
[size=18][b]" "

