Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு
#9
Birundan Wrote:தமிழுடன் 75% எலு கலந்ததால் தெலுங்கும்
தமிழுடன் 50% எலு கலந்ததால் கன்னடமும்
தமிழுடன் 25% எலு கலந்ததால் மலையாளமும்
எலுவுடன் பாளி கலந்ததால் சிங்களமும், பின்னர் விஜயனின் வருகையுடன் ஆரியமும், சிங்களத்துடன் கலந்தது எனவும்,
தமிழும் எலுவும் சமகாலத்தில் வாழ்ந்த மொழிகள் எனவும், எலுமொழி பேச்சுவழக்கின்றி போனதால் வழக்கொழிந்து போனது எனவும், தமிழ் மொழி காலத்துக்கேற்ப நல்லவற்றை உள்வாங்கி மெருகேறியதெனவும் அறிந்திருக்கிறேன். "கல்தோன்றி மண்தோன்ற முதல் முன்தோன்றிய மூத்த மொழிக்கு" தாய் மொழி உண்டெனதாங்கள் கூறியதும், தமிழ்பால் அன்புகொண்ட இச்சிறியோன் சற்று கோபம் கொண்டுவிட்டேன், பொறுத்து, தாங்கள் கூறியதற்கான ஆதார இணைப்புக்கள் இருப்பின் இங்கு தந்து எனது ஜயப்பாட்டை தீர்ப்பிர்களா? நண்பர் பெருமகனே.

பிருந்தன் இதில இருக்கிற விபரத்தை கொஞ்சம் படியுங்கோ.. அகிலன் வந்து பதில் சொல்லுவார்..
தமிழ் மொழி வரலாறு

அகிலன் என்ன சொல்ல வந்தார் எண்டது விளங்கல்லபா?? கேள்வி கேட்டாரா பதில் சொல்லுறாரா????
::
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 09-12-2005, 09:24 AM
[No subject] - by Thala - 09-14-2005, 09:37 AM
[No subject] - by Thala - 09-14-2005, 09:41 AM
[No subject] - by அகிலன் - 09-17-2005, 09:11 AM
[No subject] - by Birundan - 09-21-2005, 08:07 AM
[No subject] - by அகிலன் - 09-21-2005, 08:31 AM
[No subject] - by Birundan - 09-21-2005, 09:41 AM
[No subject] - by Thala - 09-21-2005, 10:10 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 04:49 AM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 05:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)