09-21-2005, 09:41 AM
அகிலன் Wrote:Birundan Wrote:தமிழின் தாய் மொழி எலு மொழியா???????? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
ம்ம். தம்+ எழு= தமெழு,தமிழ் ஆகியதாக வரலாற்றாளார்கள் சொல்கிறார்கள்.. ஆனால் அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லையாம்... 80% எழு என்கின்ற மொழச்சொற்கள் அப்படியே தமிழில் இருக்கிண்றன... ஆனா எழு+து= எழுது என்கின்ற எழித்துக்கள் தான் மாற்னவாம்... 5000 வருடத்துக்கு முந்தய தமிழன்.. இண்று உயிர்த்தெழந்து வந்தாலும்.. அவர்களால் தமிழை நன்கு விளங்கிக்கொள்ள முடியும் என்கின்றனர்..
இப்ப மாறல்ல 5000-- 3000 வருசத்துக்கு முன்னமே மாறீட்டுதாம்... தணிக கோபம்..
தமிழுடன் 75% எலு கலந்ததால் தெலுங்கும்
தமிழுடன் 50% எலு கலந்ததால் கன்னடமும்
தமிழுடன் 25% எலு கலந்ததால் மலையாளமும்
எலுவுடன் பாளி கலந்ததால் சிங்களமும், பின்னர் விஜயனின் வருகையுடன் ஆரியமும், சிங்களத்துடன் கலந்தது எனவும்,
தமிழும் எலுவும் சமகாலத்தில் வாழ்ந்த மொழிகள் எனவும், எலுமொழி பேச்சுவழக்கின்றி போனதால் வழக்கொழிந்து போனது எனவும், தமிழ் மொழி காலத்துக்கேற்ப நல்லவற்றை உள்வாங்கி மெருகேறியதெனவும் அறிந்திருக்கிறேன். "கல்தோன்றி மண்தோன்ற முதல் முன்தோன்றிய மூத்த மொழிக்கு" தாய் மொழி உண்டெனதாங்கள் கூறியதும், தமிழ்பால் அன்புகொண்ட இச்சிறியோன் சற்று கோபம் கொண்டுவிட்டேன், பொறுத்து, தாங்கள் கூறியதற்கான ஆதார இணைப்புக்கள் இருப்பின் இங்கு தந்து எனது ஜயப்பாட்டை தீர்ப்பிர்களா? நண்பர் பெருமகனே.
.
.
.

