09-21-2005, 04:53 AM
[quote=cannon]கணொன் முன்பொரு செய்திக்காக ......
குறிப்பு: ஊடகத்துறையைப் பொறுத்த மட்டில் புதினமோ, சங்கதியோ, தமிழ்நெற்றோ செய்யாத சிலவற்றை நிதர்சனம் செய்திருக்கிறது!!! முட்கள் சிலவற்றை முட்களால்தான் எடுக்க வேண்டும்!! நிதர்சனத்தின் பின்புலம் எப்படியென்று நானறியேன்! <span style='font-size:25pt;line-height:100%'>ஆனால் எதிரியோ அல்லது துரோகிகளோ ஊடகத்தர்மம், நாகரீகம் என்பவற்றிற்கு மாறாக குப்பைகளைக் கிளறும்போது, எமக்கும் அதுவிட மேலாக குட்டையையே கலக்கி சேறாக்கி நாறடிக்க முடியும் என்று, அவனது பாஸையிலேயே புரிய வைக்க வேண்டும். அதை மிகச் சிறப்பாக நிதர்சனம் செய்து வருகின்றது!!!!</span>
கனன் அவர்களே
புதினமோ - சங்கதியோ அல்லது தமிழ்நெற்ரோ செல்லாக் காசுகளை (சங்கரி, கருணா) மீண்டும் மீண்டும் தமது ஊடகத்திலை போட்டு அவர்களை பிரபலமாக்கும் மடத்தமான ஊடகப்பணிசை; செய்யவில்லை. சங்கரியின் திருகுதாளங்கள் பற்றி தமிழ் மக்கள் எப்பவோ விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள். சங்கரியும் கருணாவும் தமிழ் மக்களினால் எப்பவோ து}க்கி எறியப்பட்டு விட்டார்கள். இவர்களைப் பற்றி தமது ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு அவர்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை எப்பவோ தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஊடகங்கள்(இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில்) கைவிட்டு விட்டன.
ஆனால்... துரோகிகளின் துரோகத் தனங்களை அம்பலப்படுத்துவதாக தெரிவித்து அவர்களை மீண்டும் மீண்டும் தாக்குவது போன்று வெளிவேசம் போட்டு அத் துரோகிகளை பிரபலப்படுத்தும் நடவடிக்கையிலேயே நிதர்சனம் ஈடுபடுகின்றது.
அத்துடன் தமிழ் தேசியத்திற்கு எதிரான பிரச்சாரங்கைளச் செய்வதற்காக சில தனிப்பட்ட நபர்கள் ஆரம்பித்த இணையத் தளங்களை துரோகிகளின் தளங்கள் என அடையாளம் காட்டுவதாக காண்பித்து ஆயிரக்கணக்கான வாசகர்களிற்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைத்த பெருமையும் நிதர்சனம் இணையத்திற்கும் அதன் இயக்குனருக்குமே சேரும். குறிப்பிட்ட தளங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது வாசகர்கள் அந்தத் தளத்திற்குச் செல்லவேண்டும் எனபதற்காக அத்தளங்களிற்கான இணைப்பையும் வழங்கி தேசியத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களைப் படிக்க வைத்த செயலையும் நிதர்சனம் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.
குறிப்பு: ஊடகத்துறையைப் பொறுத்த மட்டில் புதினமோ, சங்கதியோ, தமிழ்நெற்றோ செய்யாத சிலவற்றை நிதர்சனம் செய்திருக்கிறது!!! முட்கள் சிலவற்றை முட்களால்தான் எடுக்க வேண்டும்!! நிதர்சனத்தின் பின்புலம் எப்படியென்று நானறியேன்! <span style='font-size:25pt;line-height:100%'>ஆனால் எதிரியோ அல்லது துரோகிகளோ ஊடகத்தர்மம், நாகரீகம் என்பவற்றிற்கு மாறாக குப்பைகளைக் கிளறும்போது, எமக்கும் அதுவிட மேலாக குட்டையையே கலக்கி சேறாக்கி நாறடிக்க முடியும் என்று, அவனது பாஸையிலேயே புரிய வைக்க வேண்டும். அதை மிகச் சிறப்பாக நிதர்சனம் செய்து வருகின்றது!!!!</span>
கனன் அவர்களே
புதினமோ - சங்கதியோ அல்லது தமிழ்நெற்ரோ செல்லாக் காசுகளை (சங்கரி, கருணா) மீண்டும் மீண்டும் தமது ஊடகத்திலை போட்டு அவர்களை பிரபலமாக்கும் மடத்தமான ஊடகப்பணிசை; செய்யவில்லை. சங்கரியின் திருகுதாளங்கள் பற்றி தமிழ் மக்கள் எப்பவோ விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள். சங்கரியும் கருணாவும் தமிழ் மக்களினால் எப்பவோ து}க்கி எறியப்பட்டு விட்டார்கள். இவர்களைப் பற்றி தமது ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு அவர்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை எப்பவோ தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஊடகங்கள்(இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில்) கைவிட்டு விட்டன.
ஆனால்... துரோகிகளின் துரோகத் தனங்களை அம்பலப்படுத்துவதாக தெரிவித்து அவர்களை மீண்டும் மீண்டும் தாக்குவது போன்று வெளிவேசம் போட்டு அத் துரோகிகளை பிரபலப்படுத்தும் நடவடிக்கையிலேயே நிதர்சனம் ஈடுபடுகின்றது.
அத்துடன் தமிழ் தேசியத்திற்கு எதிரான பிரச்சாரங்கைளச் செய்வதற்காக சில தனிப்பட்ட நபர்கள் ஆரம்பித்த இணையத் தளங்களை துரோகிகளின் தளங்கள் என அடையாளம் காட்டுவதாக காண்பித்து ஆயிரக்கணக்கான வாசகர்களிற்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைத்த பெருமையும் நிதர்சனம் இணையத்திற்கும் அதன் இயக்குனருக்குமே சேரும். குறிப்பிட்ட தளங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது வாசகர்கள் அந்தத் தளத்திற்குச் செல்லவேண்டும் எனபதற்காக அத்தளங்களிற்கான இணைப்பையும் வழங்கி தேசியத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களைப் படிக்க வைத்த செயலையும் நிதர்சனம் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.
- Cloud - Lighting - Thander - Rain -

