09-20-2005, 08:05 PM
கவிதைகள்
-----------------------------------------------
எனக்கு வந்த கடிதம்----------------------------------
அன்பானவளே நீ நலமாக
இருக்கின்றாயா----
நீ எப்பவும் படிப்புபடிப்பு
என்று செல்கின்றாய்-
நான் நீ போகுமிடமெல்லாம்
வருகின்றேன் அது
உனக்குத் தெரியாது
ஆனால் நீ நல்ல பெண்
ஏதோ உன் அழகு என்னை
மயக்கியது? உன் நல்ல
குணம் நடைகள்
எனக்குப் படித்தது
எவ்வளவோ பணம் இருந்தும்
நீ ஒரு சராசரி மனிதர்
போல இருப்பாய் ---
என் காதலை என்னிடம்
நேரில் சொல்ல எனக்குப்
பயமாக இருக்கின்றது
என் காதலை நீ ஏற்றுக்
கொள்ள மாட்டாய்
என எனக்குத் தெரியும்
இருந்தாலும் நான் நேரில்
சொல்லாட்டியும் கடிதம்
முலமாக எழுதி அனுப்புகின்றேன்
நீ அதை பார்த்ததும்
திகைத்துப் போய் நிப்பாய்
ஏன் என்றால் உனக்கு
நல்ல குணம்
தயவு செய்து என் காதலை
மறுக்காதே என்னவளே----
-----------------------------------------------
எனக்கு வந்த கடிதம்----------------------------------
அன்பானவளே நீ நலமாக
இருக்கின்றாயா----
நீ எப்பவும் படிப்புபடிப்பு
என்று செல்கின்றாய்-
நான் நீ போகுமிடமெல்லாம்
வருகின்றேன் அது
உனக்குத் தெரியாது
ஆனால் நீ நல்ல பெண்
ஏதோ உன் அழகு என்னை
மயக்கியது? உன் நல்ல
குணம் நடைகள்
எனக்குப் படித்தது
எவ்வளவோ பணம் இருந்தும்
நீ ஒரு சராசரி மனிதர்
போல இருப்பாய் ---
என் காதலை என்னிடம்
நேரில் சொல்ல எனக்குப்
பயமாக இருக்கின்றது
என் காதலை நீ ஏற்றுக்
கொள்ள மாட்டாய்
என எனக்குத் தெரியும்
இருந்தாலும் நான் நேரில்
சொல்லாட்டியும் கடிதம்
முலமாக எழுதி அனுப்புகின்றேன்
நீ அதை பார்த்ததும்
திகைத்துப் போய் நிப்பாய்
ஏன் என்றால் உனக்கு
நல்ல குணம்
தயவு செய்து என் காதலை
மறுக்காதே என்னவளே----

