09-20-2005, 05:11 PM
நிலவன், நிதர்சனம் முதல் விட்ட கிரபிக்ஸ் (தயா சந்தகிரி நிக்கிற படத்தில்) செய்திக்கு சங்கரியார் சட்ட நடவடிக்கை எடுப்பன் எண்டு எல்லாம் அறிக்கை விட்டார். அதைவிட வேற கனக்க தமிழ் மக்களுக்கு அந்த அறிக்கையில இருந்து. அதன் பின்னர் நிதர்சனம் கொஞ்சப்படங்கள் விட்டுது லண்டனில் ஆனந்தசங்கரி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அரும்பாடு படுவதை ஆவணப்படுத்தி. அதுக்கு சங்கரி என்ன சொன்னவர்? அதையும் கிரபிக்ஸ் எண்டோ சொன்னவரோ உங்களுக்கு?

