09-20-2005, 04:53 PM
அடப்பாவமே!
நான் ஆனந்த சங்கரியை போற்றுகின்றேன் ஏனெனில் அவர் நேரடியாக தமிழருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இவரை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். ஆனால் மறைந்திருந்து சில துரொகிகள் செய்யும் கபடத்தை என்னவென்று சொல்ல போகின்றீர்கள்? விடுதலைப்Nபுhருக்கு உரமூட்டிகளாக இருக்கும் பத்திரிகைகளும் இணையங்களும் வெறும் வெற்று வேட்டுக்களுக்கு கட்டுரையும் கடிதமும் எழுதுவது ஏனோ? மேற்குலக ஊடககங்கள் பொல் ஆராய்ந்து யார் துரொகள் எங்கே அவர்கள் இருக்கிறார்கள் எப்படி மக்களுக்குள் ஊடுருவுகின்றார்கள்! என ஆதாரத்தோடு எந்த தமிழ் இணையமோ அல்லது பத்திரிகையோ எழுதவில்லை ( சண்டே லீடர் பத்திரிகை கருணாவின் முகாமை படத்துடன் ஆதாரப்படுத்தியது போல என்றாலும்)ஏனெனில் அந்த துணிகரமான கஸ்டமான ஆபத்தான செயலைச் செய்ய இங்கிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு இன்னும் துணிவு வரவில்லை. இதை செய்யம் பட்சத்தில் தமிழ் மக்களும் அவர்களோடு சர்வதேச சமூகமும் தமிழரின் உண்மையான நிலையை இலகுவில் புரிந்து கொளு;ளும்.
கு+பு: இப்படி சொன்னதற்காய் நிதர்சனம் போல் கிராபிக் வேலைகளை காட்ட வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்...
Nilavn
நான் ஆனந்த சங்கரியை போற்றுகின்றேன் ஏனெனில் அவர் நேரடியாக தமிழருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இவரை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். ஆனால் மறைந்திருந்து சில துரொகிகள் செய்யும் கபடத்தை என்னவென்று சொல்ல போகின்றீர்கள்? விடுதலைப்Nபுhருக்கு உரமூட்டிகளாக இருக்கும் பத்திரிகைகளும் இணையங்களும் வெறும் வெற்று வேட்டுக்களுக்கு கட்டுரையும் கடிதமும் எழுதுவது ஏனோ? மேற்குலக ஊடககங்கள் பொல் ஆராய்ந்து யார் துரொகள் எங்கே அவர்கள் இருக்கிறார்கள் எப்படி மக்களுக்குள் ஊடுருவுகின்றார்கள்! என ஆதாரத்தோடு எந்த தமிழ் இணையமோ அல்லது பத்திரிகையோ எழுதவில்லை ( சண்டே லீடர் பத்திரிகை கருணாவின் முகாமை படத்துடன் ஆதாரப்படுத்தியது போல என்றாலும்)ஏனெனில் அந்த துணிகரமான கஸ்டமான ஆபத்தான செயலைச் செய்ய இங்கிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு இன்னும் துணிவு வரவில்லை. இதை செய்யம் பட்சத்தில் தமிழ் மக்களும் அவர்களோடு சர்வதேச சமூகமும் தமிழரின் உண்மையான நிலையை இலகுவில் புரிந்து கொளு;ளும்.
கு+பு: இப்படி சொன்னதற்காய் நிதர்சனம் போல் கிராபிக் வேலைகளை காட்ட வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்...
Nilavn
[size=18][b]" "

