11-08-2003, 10:20 PM
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->தணிக்கை அவர்களே உமக்கு
ரிபிசி விட எழுதுவதற்கு வேறு
ஒன்றுமில்லையா நீர் புலிகளைச் சாட்டி வன்முறையாக எழுதுவதை அனுமதிக்கமுடியாது உம்மைப்போன்றவர்களால் புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுகின்றது தேவை ஏற்படின் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் உம்மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இது உரு ஐளநாயக நாடு ஆகவே உமக்கு எழுதுவதற்கு உரிமையுண்டு ஆனால் வன்முறையாக எழுதாதீர்கள் நீர் எங்கிருந்து எத்தனை பெயரிலும்
எழுதலாம் ஆனால் யார் எழுதுவது
என்று கண்டுபிடிக்க எமக்கு அதிக
நேரம் தேவையில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதற்கு பதில் தர மோகன் மறந்ததனாலும் கனேசிற்கு நான் எளுதிய சில கருத்துக்கள் மோகனால் தனிக்கைசெய்யப்பட்டு என்மீது கனேஸ் சில தீன்டும் வேலைகளை செய்தும் மோகன் அவற்றை நீக்க மறுத்தனாலும் அல்லது மறந்ததனாலும் இந்த யாழ் கழத்தில் இருந்து நான் இத்துடன் விடை பெற்றுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றிகள். மோகனின் பக்கச்சார்பான முடிவாலையே நான் வெளியேறுவதாக கருதுகின்றபோதும் இவ்வளவுகாலம் எனக்கு இடம்தந்து கருத்தாடிய நன்பர்களுக்கும் நன்றிகள்.
<!--QuoteBegin-தணிக்கை+-->QUOTE(தணிக்கை)<!--QuoteEBegin-->இவ்வாறு கனேஸ் எளுதியுள்ளார்எனக்கு தகுந்த ஆதாரத்துடன் விளக்கம் கேட்டு அறியதருவீர்களா மோகன்.?
நான் எங்காவது ஏதாவது அமைப்பை அல்லது அமைப்பின் பெயரை பாவித்து வன்முறையாக எளுதினேனா? அதனால் தனிமனித வாழவிற்கு பாதகம் ஏற்பட்டதா?
நான் எங்காவது ஏதாவது அமைப்பிற்கு களங்கம் ஏற்படும் விதத்தில் நடந்துள்ளனா? அதனால் அந்தஅமைப்பு பதிக்கப்பட்டதா?
தனிப்பட்ட தனிக்கைக்கு உங்கள் இனையம் முhலமாக மிரட்டப்படுவதை தாங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது அதற்கான காரனத்தை தருவீர்களா யாழ் களத்துடன் தொடர்புடையவர்கள்?
கனேஸ் என்பவருக்கு எதிராகவோ அல்லது அவருடைய சொந்த குடும்ப மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படக்கூடிய விதத்தில் நடந்து கொன்டேனா? அதனை யழ் களத்தில் காட்டமுயுமா?
உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ரிபிசி விட எழுதுவதற்கு வேறு
ஒன்றுமில்லையா நீர் புலிகளைச் சாட்டி வன்முறையாக எழுதுவதை அனுமதிக்கமுடியாது உம்மைப்போன்றவர்களால் புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுகின்றது தேவை ஏற்படின் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் உம்மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இது உரு ஐளநாயக நாடு ஆகவே உமக்கு எழுதுவதற்கு உரிமையுண்டு ஆனால் வன்முறையாக எழுதாதீர்கள் நீர் எங்கிருந்து எத்தனை பெயரிலும்
எழுதலாம் ஆனால் யார் எழுதுவது
என்று கண்டுபிடிக்க எமக்கு அதிக
நேரம் தேவையில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதற்கு பதில் தர மோகன் மறந்ததனாலும் கனேசிற்கு நான் எளுதிய சில கருத்துக்கள் மோகனால் தனிக்கைசெய்யப்பட்டு என்மீது கனேஸ் சில தீன்டும் வேலைகளை செய்தும் மோகன் அவற்றை நீக்க மறுத்தனாலும் அல்லது மறந்ததனாலும் இந்த யாழ் கழத்தில் இருந்து நான் இத்துடன் விடை பெற்றுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றிகள். மோகனின் பக்கச்சார்பான முடிவாலையே நான் வெளியேறுவதாக கருதுகின்றபோதும் இவ்வளவுகாலம் எனக்கு இடம்தந்து கருத்தாடிய நன்பர்களுக்கும் நன்றிகள்.
<!--QuoteBegin-தணிக்கை+-->QUOTE(தணிக்கை)<!--QuoteEBegin-->இவ்வாறு கனேஸ் எளுதியுள்ளார்எனக்கு தகுந்த ஆதாரத்துடன் விளக்கம் கேட்டு அறியதருவீர்களா மோகன்.?
நான் எங்காவது ஏதாவது அமைப்பை அல்லது அமைப்பின் பெயரை பாவித்து வன்முறையாக எளுதினேனா? அதனால் தனிமனித வாழவிற்கு பாதகம் ஏற்பட்டதா?
நான் எங்காவது ஏதாவது அமைப்பிற்கு களங்கம் ஏற்படும் விதத்தில் நடந்துள்ளனா? அதனால் அந்தஅமைப்பு பதிக்கப்பட்டதா?
தனிப்பட்ட தனிக்கைக்கு உங்கள் இனையம் முhலமாக மிரட்டப்படுவதை தாங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது அதற்கான காரனத்தை தருவீர்களா யாழ் களத்துடன் தொடர்புடையவர்கள்?
கனேஸ் என்பவருக்கு எதிராகவோ அல்லது அவருடைய சொந்த குடும்ப மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படக்கூடிய விதத்தில் நடந்து கொன்டேனா? அதனை யழ் களத்தில் காட்டமுயுமா?
உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

