09-20-2005, 11:45 AM
வயதுகூடிய பெண்ணை மணப்பதால், மணக்கும் ஆண் சீக்கிரம் முதுமை அடைந்து விடுவதாகவும், இளமையான பெண்ணை மணப்பதனால் ஆணின் இளமை கூடுவதாகவும் அறிந்திருக்கிறேன், ஆனால் காதல் அதையும் தாண்டி புனிதமானது, மனிதர்களை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். கூடுதலாக வயதுகூடிய பெண்ணை மணப்பவர்கள் இளம் வயதில் தாயை இழந்தவர்களாக இருப்பர்களாம், இழந்த அந்த பாசத்திற்காக வயது கூடிய பெண்களை நேசிப்பர்களாம்.
.
.
.

