11-08-2003, 09:25 PM
நன்றி மோகன் நான் இங்குவசிக்கும் எமது மதிப்புக்குரிய மூத்தமக்கள் கலைஞர்கள் எழுத்தாளர்களi
கடந்த சனியன்று நடைபெற்ற கலைநிகழ்ச்சியொன்றில் சந்திக்கநேர்ந்தது அவர்களிடம்
நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தைப்பற்றி சொல்லி
இதில் உங்கள் கருத்துக்களைபகிர்ந்து கொள்ளும்படி கேட்டிருந்தேன் அவர்களும் இதற்கு சம்மதித்திருந்தார்கள் ஆனால் சிலர்
நாகரிகமற்றமுறையில் கருத்துக்களை எழுதுவதால் அவர்கள் வருவது சந்தேகமே சில பெற்றோர்கள் கூட தங்கள்
பிள்ளைகளை இவ்இணையபக்கத்தை பார்ப்பதை தடுத்துள்ளனர் ஆகவே இனிவரும் காலங்களில்
இப்படியான தவறுகள் ஏற்படுவதை
தவிர்க்கவும் படித்தவர்கள் ஒருபோதும் இப்படியான நாகரிகமற்றமுறையில் ஒரு போதும்
எழுதுமாட்டார்கள்
கடந்த சனியன்று நடைபெற்ற கலைநிகழ்ச்சியொன்றில் சந்திக்கநேர்ந்தது அவர்களிடம்
நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தைப்பற்றி சொல்லி
இதில் உங்கள் கருத்துக்களைபகிர்ந்து கொள்ளும்படி கேட்டிருந்தேன் அவர்களும் இதற்கு சம்மதித்திருந்தார்கள் ஆனால் சிலர்
நாகரிகமற்றமுறையில் கருத்துக்களை எழுதுவதால் அவர்கள் வருவது சந்தேகமே சில பெற்றோர்கள் கூட தங்கள்
பிள்ளைகளை இவ்இணையபக்கத்தை பார்ப்பதை தடுத்துள்ளனர் ஆகவே இனிவரும் காலங்களில்
இப்படியான தவறுகள் ஏற்படுவதை
தவிர்க்கவும் படித்தவர்கள் ஒருபோதும் இப்படியான நாகரிகமற்றமுறையில் ஒரு போதும்
எழுதுமாட்டார்கள்

