09-20-2005, 07:57 AM
Thala Wrote:paandiyan Wrote:உமது கோயில்கள் பற்றிய விளக்கமின்மைக்கான பதில் கீழுள்ளது வாசித்துத் தெளியவும். சும்மா விதண்டா வாதம் செய்து நேரத்தைக் கடத்துவதை விட இவைகளை வாசித்தாவது வாதம் செய்யப்பாரும் .
ஹலோ பாண்டியன் நீங்கள் தந்த இனைப்ப விட எனக்கும் இணைப்புக்கள நிறையவே தெரியும்... ஆனால்... பிரீத்தீன்ர ரேஞ்சுக்கு தான் உங்கட பதில் அனேகமாக இருக்கு.. விதண்டா வாதம் எண்டு நீங்கள் நினப்பதில் தப்பில்லை... உங்கட உரிமை..அந்தப் பகுதீல நான் கேட்ட கேள்வி எதற்கும் பதில் இல்லை... வடக்கத்திய தெற்கத்தய எண்டபாணியிலான் விடைதான் இருக்கு.. எதுக்கும் வேற இணைப்புத் தெரிஞ்சாப் போடவும்... தெரியாட்டா ???? அமுக்கி வாசிக்கவும்......
பழமைவாதம் எண்டதிலயும்... சாதியத்தில ஊறிப் தங்கட பெருமைகளைப் பறை அடிப்பவரிடத்தில.. கருத்துச் சொன்னா... பதில் கருத்தாக வராது இப்பிடித தாக்குதல் களாகத்தான் வரும் தல.
இதுக்கு மேல இங்க பதில் அழித்து உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்...
மற்ரது பாண்டியன் முக்கியமா அறிய வேண்டியது... கலை என்பது ஒரு இனத்தின்ர அடயாளத்தை தாங்கிவருவது. சிற்பங்கள் விதிவிலக்கல்ல. அவை பொளிபவனின் கற்பனையில வருவது.. பொழிந்தவன் தமிழன் இருக்கலாம் ஆனால் அவனை எந்த சக்தி ஒரு ஆரிய உருவங்களை செதுக்க வைத்தது... பதில் தெரிந்தால் சொல்லுங்கள். இல்லையானால் உங்கட அடக்குமுறை செருக்கை விட்டொளியுங்கள்.. அது நல்ல கருத்தாடலை வளிவகுக்காது...

