09-19-2005, 07:21 PM
தற்போது வந்துள்ளவர் தனது தேர்தல் நோக்கோடு ஏற்கனவே நோர்வே சிவசுப்பிரமணியர்ஆலய தேர்த்திருவிழாவுக்கு வருகை தந்து அங்கே தமிழர்களைப் பற்றி புகழ்ந்து பேசியதை ரீ.ரீ.என். தொலைக்காட்சியினூடாக நீங்களும் பார்த்திருப்பீர்கள். இங்கு தனியொரு கட்சி ஆட்சிசெய்யுமளவுக்கு பெரும்பான்மையான முடிவுகள் அமைவதில்லை பெரும்பாலும கூட்டணிகட்சிகளின் ஆட்சிதான.
; இம்முறை சிவப்புகூட்டணி(தொழிற்கட்சிசார்பானது) பச்சைக்கூட்டணி (தற்போதுள்ளகூட்டரசு) என இருபிரிவுகளாக பெரும் போட்டி நடைபெற்றதால் தமழர்களின் பங்களிப்பும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டதால் தமிழரின் பெயரும் கட்சியில் சேர்க்கப்பட்டது.பாராளுமன்றத்திற்கு வாக்களிக்க தகுதியுள்ள தமிழரின் எண்ணிக்கையின் படி ஒரு தமிழ்உறுப்பினரை பாராளுமன்றம் அனுப்புவது கஷ்டமானது. மாநகரசபைக்கு வாக்களித்த அனைவரும் பாராளுமன்றதேர்தலுக்கு வாக்களிக்கமுடியாததும் ஒரு காரணம். பத்தொன்பது ஆசனம் தேர்வு செய்யப்படும் ஒஸ்லோ மாவட்டத்தில் ஆறு ஆசனங்கள் மட்டுமே தொழிற்கட்சிக்கும் அதன்தோழமைக்கட்சிக்கு இரண்டு ஆசனங்களுமே கிடைத்தது! ஆனால் நகரசபைத்தேர்தலில் தமிழர் நகரசபை உறுப்பினராவதற்கு சாத்தியம் உண்டு.
அடுத்து இங்குள்ள அரசியல்கட்சிகளும் சரி அரசியல்வாதிகளும் சரி வெளிநாட்டுக்கொள்கைகளில் முன்னைய அரசுகளைப் பின்பற்றி தொடர்ந்துபோவதுதான் வழமை.நாட்டின்நலனிலும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் மாற்றம்கொண்டுவருவதில்லை!
உதாரணம் இலங்கைப்பிரச்சினை தொடர்பானவிடயங்களில் ஏரிக் சொல்கைம் தொடர்வது, புதியகூட்டணியில் அங்கம் வகிக்கும் அவர் ஏற்கனவே மாற்றுக்கட்சியின் ஆட்சியின்போதும் சிறப்புத்தூதுவராக பணியாற்றினார். மாற்றுக்கட்சி உறுப்பினர் என்று பாகுபாடு காட்டாது வெளிநாட்டுக்கொள்கை கடைப்பிடிக்பட்டது!
; இம்முறை சிவப்புகூட்டணி(தொழிற்கட்சிசார்பானது) பச்சைக்கூட்டணி (தற்போதுள்ளகூட்டரசு) என இருபிரிவுகளாக பெரும் போட்டி நடைபெற்றதால் தமழர்களின் பங்களிப்பும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டதால் தமிழரின் பெயரும் கட்சியில் சேர்க்கப்பட்டது.பாராளுமன்றத்திற்கு வாக்களிக்க தகுதியுள்ள தமிழரின் எண்ணிக்கையின் படி ஒரு தமிழ்உறுப்பினரை பாராளுமன்றம் அனுப்புவது கஷ்டமானது. மாநகரசபைக்கு வாக்களித்த அனைவரும் பாராளுமன்றதேர்தலுக்கு வாக்களிக்கமுடியாததும் ஒரு காரணம். பத்தொன்பது ஆசனம் தேர்வு செய்யப்படும் ஒஸ்லோ மாவட்டத்தில் ஆறு ஆசனங்கள் மட்டுமே தொழிற்கட்சிக்கும் அதன்தோழமைக்கட்சிக்கு இரண்டு ஆசனங்களுமே கிடைத்தது! ஆனால் நகரசபைத்தேர்தலில் தமிழர் நகரசபை உறுப்பினராவதற்கு சாத்தியம் உண்டு.
அடுத்து இங்குள்ள அரசியல்கட்சிகளும் சரி அரசியல்வாதிகளும் சரி வெளிநாட்டுக்கொள்கைகளில் முன்னைய அரசுகளைப் பின்பற்றி தொடர்ந்துபோவதுதான் வழமை.நாட்டின்நலனிலும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் மாற்றம்கொண்டுவருவதில்லை!
உதாரணம் இலங்கைப்பிரச்சினை தொடர்பானவிடயங்களில் ஏரிக் சொல்கைம் தொடர்வது, புதியகூட்டணியில் அங்கம் வகிக்கும் அவர் ஏற்கனவே மாற்றுக்கட்சியின் ஆட்சியின்போதும் சிறப்புத்தூதுவராக பணியாற்றினார். மாற்றுக்கட்சி உறுப்பினர் என்று பாகுபாடு காட்டாது வெளிநாட்டுக்கொள்கை கடைப்பிடிக்பட்டது!
!:lol::lol::lol:

