11-08-2003, 05:52 PM
<i>நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானுங்கெட்டார், சிலர்
அல்லும் பகலும்
தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஸ்டமில்லையென்று
அலட்டிக் கொண்டார் </i>
இதைத்தான் என் கணக்கியல் ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார்...
இருந்தும் நாங்கள் தேறவில்லை. அது தனிக்கதை.
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானுங்கெட்டார், சிலர்
அல்லும் பகலும்
தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஸ்டமில்லையென்று
அலட்டிக் கொண்டார் </i>
இதைத்தான் என் கணக்கியல் ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார்...
இருந்தும் நாங்கள் தேறவில்லை. அது தனிக்கதை.

