09-19-2005, 04:13 PM
எனக்கு ஒரு சந்தேகம். எனது இந்துமத வகுப்பில் எனது பேராசிரியர் சொன்னார். ஆரியர்தான் இந்தியாவில ஆரியக்குடியாம். அவர்கள் குடியேறியவர்கள் அல்லர் என்றும்., புத்தர் வந்து ஆரியராம். அவர் இந்துமதமாம். அவர் இறந்து 15 வருடங்களுக்கு பிறகுதான் அவரது கொள்கைகளை வைத்து புத்தமதம் உருவாகியதாக ஆனால் எனக்கு இது உண்மையா பொய்யா எனத்தெரியாது. :?
<b> .. .. !!</b>

