09-19-2005, 10:36 AM
நோர்வேயின் புதிய அரசுக்கு தேசியத்தலைவர் வாழ்த்துச்செய்தி
றுசவைவநn டில நுடடயடயn ஆழனெயலஇ 19 ளுநிவநஅடிநச 2005
அண்மையில் நடைபெற்று முடிந்த நோர்வேயின் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எதிர்வரும் 15 ஆம் நாள் தலைமை அமைச்சராகப் பதவி யேற்கவிருக்கும் ஸ்டோல்டன் போர்க் அவர்களுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நோர்வேயின் புதிய அரசாங்கமானது அந்த நாட்டில் பொருளாதார, சமுக மேம்பாட்டிற்கு அதி சிறப்பான தமது பணிகளை ஆற்றும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அதேவேளை கடந்த காலங்களில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான அனுசரணைப் பணிகளில் நோர்வேயின் பங்களிப்பு மிகவும் சிறப்புற இருந்தது எனவும், தொடர்ந்தும் இந்தப் பணிகளில் நோர்வேயின் புதிய அரசாங்கமும் தமது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் எனத்தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தேசியத் தலைவர் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்டோல்டன் போர்க் பச்சை -சிவப்பு கூட்டணியின் முதன்மைக் கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் என்பது குறிப்பட்டத்தக்கதாகும்.
றுசவைவநn டில நுடடயடயn ஆழனெயலஇ 19 ளுநிவநஅடிநச 2005
அண்மையில் நடைபெற்று முடிந்த நோர்வேயின் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எதிர்வரும் 15 ஆம் நாள் தலைமை அமைச்சராகப் பதவி யேற்கவிருக்கும் ஸ்டோல்டன் போர்க் அவர்களுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நோர்வேயின் புதிய அரசாங்கமானது அந்த நாட்டில் பொருளாதார, சமுக மேம்பாட்டிற்கு அதி சிறப்பான தமது பணிகளை ஆற்றும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அதேவேளை கடந்த காலங்களில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான அனுசரணைப் பணிகளில் நோர்வேயின் பங்களிப்பு மிகவும் சிறப்புற இருந்தது எனவும், தொடர்ந்தும் இந்தப் பணிகளில் நோர்வேயின் புதிய அரசாங்கமும் தமது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் எனத்தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தேசியத் தலைவர் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்டோல்டன் போர்க் பச்சை -சிவப்பு கூட்டணியின் முதன்மைக் கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் என்பது குறிப்பட்டத்தக்கதாகும்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

