09-19-2005, 09:12 AM
preethi Wrote:Thala Wrote:ஓ <b>பிராமணர்தான்</b> அவர்களை அடிமையாக்கியதாய் பெரியார் சொல்லி இருக்கிறாரா??? <b>அப்ப தமிழன் அவர்களை ஒண்டும் செய்யேல்லை </b>கைகட்டி வேடிக்கை பாத்தவை எண்டுறீர்..
தென்னையில தேள் கடிச்சா பனையில நெறி கட்டும் எண்டுறீர்... ம்ம்ம் வாழ்க..
<b>கடைசியில பிராமணன் தமிழன் இல்லையென்பதை உம்மையறியாமலே நீர் ஒத்துக் கொள்கிறீர் இல்லையா?</b>
<b>பெரியாரின் காலத்தில் பிராமணர் மற்றத் தமிழர்களைச் சூத்திரர் என்றும் தாழ்த்தப்ப்ட்டவர்கள், தீண்டத்தகாதவர் என்றும் அடிமையாக்கியது போன்று தமிழர்கள் செய்யவில்லை. இலங்கையில் நிலைமை வேறு, </b>
<b>பெரியார் பிராமண ஆதிக்கத்தைத் தான் எதிர்த்தார். பெரியார் தமிழர்களுக்குச் சொன்ன அறிவுரை இது, \"பாம்பையும், பிராமணனையும் ஒரே நேரத்தில் கண்டால் பாம்பை விட்டு விடு, ஆனால் பிராமணனை அடி, ஏனென்றால் பாம்பை விட பிராமணன் நஞ்சுள்ளவன், பாம்புக்குப் பயப்படாதே ஆனால் பிராமணனுக்குப் பயப்படு. </b>
<b>பெரியார் எந்தளவுக்குப் பிராமணர்களைப் புரிந்து வைத்திருக்கிறாரெனபதற்கு நீர் நல்ல உதாரணம்.</b>
எங்க பிரீதி உமக்குமட்டும் இப்பிடி அறிவு பொங்கிவளியுது... எங்க சொன்னனா தமிழன் வேறு <b>தமிழ்ப்பிராமணன்</b> வேறு எண்டு... <b>ஆரியனிலை பிராமணன் இருக்குறான்.. சத்திரியன் இருக்கிறான், வைசியன் இருக்கிறான்,</b> இதில நீர் சொன்ன மாதிரி பிராமணன்(ஆரியன்) ஒண்டும் படை எடுத்து வந்து தமிழன அடிமை ஆக்கேல்ல வந்தவன் <b>ஆரிய ஷூத்திரன், ஆரியப்பட்டா</b> முதல்ல நீர் அறிய வேண்டி நிறைய விசயம் இருக்கு...
பெரியாரை உம்மட சாதி வெறிக்கு துணைக்கு அழைக்காதேம்... அவர் சாதியைதூண்டும் உம்மைப் போன்ற இத்து வெள்ளாளனயும் தான் எதிர்த்தவர்... பிராமணனை ஈழத்தில திருத்தலாம் ஆனா உம்மைப் போன்றவரை திருத்துவது கடினம்..
இதையும் வாசியும்..
<b>பெரியார் பேசுகிறார்</b>
http://www.keetru.com/rebel/periyar/9.html
::

