09-19-2005, 02:55 AM
Thala Wrote:[quote=preethi].</span>Quote:வடக்கத்தியக் கோயிலின் கலையை தழுவியதாய் தமிழர் கோயில்கள் இல்லை எண்டு நீர் சொல்லுறதைப் பாத்து சிரிக்கிறதா அழுகிறதா..
<b>நீர் நன்றாகவே அழும். தலா ஒரு பார்ப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர்களின் கருத்து தமிழில் ஒன்றும் கிடையாது, எல்லாம் வட மொழியிலிருந்தும், வடநாட்டிலிருந்து வந்தது என்பது தான். </b>
<b>ஏன் தமிழர் கோயில்களைத் தழுவியதாய் தான் வடக்கத்தியக் கோயில்கள் உள்ளன என்று சொல்லக் கூடாது. அது தான் உண்மையும் கூட. இன்றும் பெருங்கோயில்களுள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதனால் தான் தமிழ்நாடு அரசின் சின்னம் கூட கோபுரம். </b>
<b>தமிழ்நாட்டுக் கோயில்களுடன் ஒப்பிடும் போது வட இந்தியக் கோயில்கள் சிறியவை மட்டுமல்ல, தொன்மை குறைந்தவை. அதை விடக் கோயிலகள் ஒரே மாதிரிக் காட்சியளித்தாலும், திராவிடக் கட்டிடக் கலைக்கும், வட நாட்டுக் கட்டிடிடக் கலைக்கும் பல வேறுபாடுகள் உண்டு.</b>
<b>வட நாட்டுக் கட்டிடக் கலையில் கோபுரச் சிலைகளும், அமைப்பும், அலங்காரமும் முழுவதும் வேறுபட்டவை.
தூண்களின் அமைப்பும், வேலைப்பாடும் வித்தியாசமானவை
வடக்கத்தைக் கோயில்களின் மண்டபங்கள் மிகவும் நெருங்கியவையும், ஒடுங்கியவையும், உயரம் குறைந்தவை.</b>
<b>தமிழ்நாட்டுக் கோயிலக்ளுடன் ஒப்பிடும் போது, வட நாட்டுக் கோயில்கள் மிகவும் சிறியவை, செங்கல்லால் அல்லது red sandstones ஆல் கட்டப்பட்டவை. தமிழர்களைப் போல் உலகிலேயே hardest stone கருங்கல்லை எப்படிக் QUARY பண்ணிவதென்றோ அல்லது 1000 வருடங்களுக்கு முன்பு எப்படி soft iron ஆயுதங்களைக் கொண்டு வெட்டுவதென்றோ அவர்களுக்குத் தெரியவில்லை. </b>
<b>இதை நான் சொல்லவில்லை, கனேடியன் TV யில் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலையும், ராஜராஜ சோழனையும், திராவிடக் கட்டிடக் கலையையும் பற்றிய நிகழ்ச்சியில் கூறினார்கள்.</b>
<span style='font-size:25pt;line-height:100%'>ஆகா கதை சுப்பர் எந்தப் படத்திலீங்க இந்த வசனம்??? :roll: :roll:
தலை,
உங்களுடன் வாதிடுவது எனது நோக்கமில்லை என்பதை முதலில் தெரிவிக்கிறேன்.
உங்களுக்கு உண்மையில் இந்தியாவின் கோயில்கள் பற்றிய விளக்கம் காணாது என நினைக்கிறேன் எனெனில் ப்ரீத்தி எழுதியதை எந்தப்படத்தில் என்று கேட்கிறீர்கள். இதிலிருந்தே உங்களுக்கு கோயில்கல் பற்றிய விளக்கம் இல்லையென்பது தெரிகிறது. சும்மா எதிர்க்கருத்து எழுதுவதற்காக அவர் எழுதுவதெல்லாம் பிழை என எழுதுவது உங்களது அறியாமையையே காட்டுகிறது.
எனவே சும்மா எழுதாமல் ஒன்றை ஆராய்ந்து எழுவது நல்லது. தமிழ் நாட்டில் எமது முன்னவர்களின் கைத்திறமையை நேரகப் பார்த்திருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள்

