09-18-2005, 09:38 PM
உதெல்லாம் நாங்கள் கோயில் கட்டினா பிறகு எங்களைப்பாத்துக் கட்டின தெல்லோ.
உங்களுக்கு தெரியுமோ உலகத்திலேயே முதல் முதலா கருங்கல்லு உடைச்சுக் கட்டடம் கட்டினது யார் எண்டு?
ஆன இப்ப கத்தரிக்கோலே இறக்குமதி செய்ய வேண்டிய கண்றாவி நிலமையில கந்தபுராணம் படிச்சுக் கொண்டிருக்கிறம். கேட்டால் முற்பிறப்பு ஊள்வினைப்பயன் எண்டு நேத்திகடன் வைக்கிறம். இதெல்லாத்துக்கும் ஆர் காரணம் தெரியுமோ?
உங்களுக்கு தெரியுமோ உலகத்திலேயே முதல் முதலா கருங்கல்லு உடைச்சுக் கட்டடம் கட்டினது யார் எண்டு?
ஆன இப்ப கத்தரிக்கோலே இறக்குமதி செய்ய வேண்டிய கண்றாவி நிலமையில கந்தபுராணம் படிச்சுக் கொண்டிருக்கிறம். கேட்டால் முற்பிறப்பு ஊள்வினைப்பயன் எண்டு நேத்திகடன் வைக்கிறம். இதெல்லாத்துக்கும் ஆர் காரணம் தெரியுமோ?

