09-18-2005, 08:48 PM
தலா சும் விதண்டவாதம் பண்ணாதையும். பிரீத்தி சொன்னால் மெத்தச்சரியா இருக்கும். எல்லாமே நாங்கள் திராவிடர்தான் கட்டின்னாங்கள் கண்டு பிடிச்சனாங்கள். இடையிக்கை பார்ப்பனர் கொஞ்சப்பேர் வந்து கெடுத்துப்போட்டினம். இல்லாட்டி இப்ப செவ்வாகிரகத்தில காவடி எடுத்து திருவிளாக் கொண்டாடிக்கொண்டிருப்பம்.
புரட்டாதிச்சனிக்கு சுட்டி கொழுத்த சனி மண்டலத்துக் புட்பக விமானத்தில கொண்டு போயிருப்பம். எல்லாத்தையும் கடவுளின்ரை அவதாரம் இராமர் கெடுத்துப்போட்டார்.
புரட்டாதிச்சனிக்கு சுட்டி கொழுத்த சனி மண்டலத்துக் புட்பக விமானத்தில கொண்டு போயிருப்பம். எல்லாத்தையும் கடவுளின்ரை அவதாரம் இராமர் கெடுத்துப்போட்டார்.

