11-08-2003, 12:35 PM
ஆச்சிக்கு நிச்சயமாக தமிழர் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். தன் செய்கையாலே யார் சமாதான விரோதி என்பதனை நிருபீத்து வி;ட்டதற்கு. சமாதான புறா வேடம் கலைந்தும் சில நாடுகள் வேறேதையோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களுக்கும் புரிந்திருக்கும். ஆச்சியின் தகிடுதத்தங்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

