09-18-2005, 07:04 PM
பிரீதி உங்கட சோழர்காலம் பாண்டியன் காலம் என்பது தமிழன் சமணமதத்தை தழுவிய காலமும் சேர்த்து என்பது தெரியுமா அவர்களிடம் நிரந்தர மதம் இருந்ததில்லை .. இந்தக் கோயில்களில எந்த ஆண்பொண் உறவை சித்தரிக்கிறது ... வடக்கத்தியக் கோயிலின் கலையை தழுவியதாய் தமிழர் கோயில்கள் இல்லை எண்டு நீர் சொல்லுறதைப் பாத்து சிரிக்கிறதா அழுகிறதா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யாழ்ப்பாணத்தமிழனும் மட்டு அம்பாறைத்தமிழனும் ஒரேமாதிரியா தமிழ் பேசுகின்றார்கள்... அப்ப அவர்களில் ஒருபகுதி தமிழன் இல்லை என்பது போலிருக்கிறது உம்முடைய தனிநபர் தாக்குதல்...
தமிழந்தான் கட்டக்கலையில முதலில் சிறந்து விளங்கினான் எண்டு வெளீல சொல்லதையும் <b>முகாலயர்கள்</b> கேட்டா விளுந்து விளுந்து சிரிப்பாங்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதோட அறிவுகுறைந்தவனுக்கு விளங்கப்படுத்தலாம் அடி முட்டாளுக்கு.????? ஒண்டும் செய்யேலது..
யாழ்ப்பாணத்தமிழனும் மட்டு அம்பாறைத்தமிழனும் ஒரேமாதிரியா தமிழ் பேசுகின்றார்கள்... அப்ப அவர்களில் ஒருபகுதி தமிழன் இல்லை என்பது போலிருக்கிறது உம்முடைய தனிநபர் தாக்குதல்...
தமிழந்தான் கட்டக்கலையில முதலில் சிறந்து விளங்கினான் எண்டு வெளீல சொல்லதையும் <b>முகாலயர்கள்</b> கேட்டா விளுந்து விளுந்து சிரிப்பாங்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதோட அறிவுகுறைந்தவனுக்கு விளங்கப்படுத்தலாம் அடி முட்டாளுக்கு.????? ஒண்டும் செய்யேலது..
::

